Tuesday, April 3, 2018

இராமர் பாலம் இடிக்க கூடாது ஆனால் முருகன் மலை மட்டும் இடிக்கனுமா

இராமர் பாலம் இடிக்க கூடாது ஆனால் முருகன் மலை மட்டும் இடிக்கனுமா. குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடமாக குமரியத்தோர் வழிபடட்டும் என்று பார்வதியால் அருளிய வாக்கு. அவரின் வாக்கு பொருட்டு குன்றுகள் முதல் அனைத்து மலைகளிலும் முருகன் இருப்பதாக நம்புகின்றது தமிழகம். அந்த தமிழக மக்களின் நம்பிக்கையை குலைக்கா வண்ணம் நியூறினோ திட்டத்தை உத்திர பிரதேசம் தாண்டி வடக்கில் எங்கு வைத்தாலும் முருக பக்கதர்களுக்கு சம்மதமே.......

இராமர் பாலம் தீர்ப்பின் நகலோடு யாராவது உச்ச நீதிமன்றத்தை உடனடியாக நாடவில்லை என்றால் முருக மலையை காப்பாற்ற முடியாது.

0 comments: