Saturday, March 31, 2018

வாய் மணக்க பொய் சொல்லும் தமிழிசை

தாமதம் ஆகவே இல்லையாம் வெகு விரைவில் 9999ல் விரைவாக தீவு கானாப்படும் என்று பாசக சொன்னதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் நலனையும் மக்களையும் கணக்கில் கொண்டு மட்டுமே தான் இந்த முடிவை பாசக எடுத்துள்ளதாகவும், மேலும் வீட்டில் வைதிருக்கும் பணத்தை எல்லாம் மேலும் சில மோடிகள் கொள்ளை அடித்துக்கொண்டு போக வசதியாக இருக்கு பொருட்டும் வங்கியில் செல்லுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார தமிழிசை. ஆகவே தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் தமிழக மக்கள் பாசகவை நேரடியாக ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்றும் இப்படி பினாமி அரசாக பெயர் எடுக்க விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

0 comments: