Thursday, April 12, 2018

எச்ச சர்மா - ஆண்டாள் போராட்டம் நடத்திய 'இந்துக்கள்' மற்றும் சீயர்களையும் கொலை முயற்சியில் கைது செய்ய வேண்டும்

சோடா பாட்டிலை வீச சொல்லியும் வீசுவோம் என்று சொல்லியும் வன்முறையை தூண்டிய ஆண்டாள் போராளிகளான 'இந்துகள்' மற்றும் சீயர்களை கொலை முயற்சி வழக்கில் கைத்து செய்ய வேண்டும் என்று எச்ச சர்மா கூறியுள்ளார்.

தனக்கு கட்சிக்குள்ளும் 'இந்துகள்' மத்தியிலும் மரியாதை இல்லை என்ற ஆதங்கமும் பொறாமையுடம் கூடிய ஆதங்கமாக இருக்கும் என்று 'இந்துகள்' மற்றும் சோடாபாட்டில் சீயர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

0 comments: