Wednesday, September 14, 2016

நல்லவேளை அமித்து சா பக்ரீத்துக்கு வாழ்த்து சொல்லவில்லை

ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னது போல் பக்ரீத்துக்கும் அமித்து சா வாழ்த்து சொல்லி இருந்தால் எப்படி இருந்து இருக்கும் நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.

சமீபத்திய பெங்களூரு நிலைமை இந்தியா முழுவதும் பரவி இருக்கும், பாசகவும் மோடியும் மாய்ந்து மாய்ந்து அறிக்கை ஒரு பக்கம் வாசித்துக்கொண்டே அனைவரும் காலியா என்று இரகசியம் கூட்டம் நடத்தி காவல் துறையோ மற்ற பாதுகாப்பு நிறுவனங்களோ வராமல் நான் பார்த்து கொள்கின்றேன் எல்லோரையும் இந்த சந்தர்பம் கொண்டு தீர்த்துகட்டுங்கள் என்று அல்லவா உத்தரவுகளை வழங்கி கொண்டு இருப்பார்கள்........