Thursday, April 12, 2018

மோடி நாளை அதிமுக கட்சியை கலைக்கிறார்

அதிமுக கட்சியை விலைக்கு வாங்கிய பாசக இது வரையில் பொறுமையாக இருந்தது. இந்து மத கலவரம் ஒன்றை தூண்டி அதில் மாநிலம் பற்றி எரியும் போது தேர்தலை அறிவித்து. அந்த கையோடு அதிமுக கட்சியை கலைத்துவிட்டோம் என்று பன்னீரையும் பழனிசாமியையும் சொல்ல வைத்து விட்டு அன்றில் இருந்து அதிமுகவும் பாசகவும் ஒன்று தான் என்று அதிமுக அனுதாபிகள் எல்லாம் பாசகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பரப்புவதாக திட்டம் இருந்தது.

நேற்றைய கலவரங்கு பிறகு இன்னமும் காலம் தாழ்தினால் சரியாக இருக்காது என்று நாளை தமிழகம் வரும் மோடி, இராணுவ அணிவகுப்புகளை பார்வையிட்டபடியே அதிமுகவின் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக மோடியின் தலைமையில் பாசகவில் இணைவதும். ஒருவரும் இல்லாத அதிமுகவை கலைப்பதும் நாளை நடபெற போகின்றது.

இந்த இணைப்பில் அரும்பாடுபட்ட கன்னடஇசை சௌந்தர் ராசனுக்கு குசராத்தை ஆளும் வாய்ப்பை கொடுப்பார்கள்.

நிர்மலா சீதாராமன் தலைமையில் பாசக ஆட்சி பொறுப்பை ஏற்கும்.

எச்ச சர்மாவுக்கு குசராத்து முதல் காசுமீரம் வரை மேற்கில் இருக்கும் மேற்கு எல்லையோரத்தை காக்கும் பணியில் மோகன் பகாவத்து ஆட்களுடன் அனுப்பி வைக்கப்படுவார்.

நிர்மலா சீதராமன் இராம இராசியத்தை தமிழகத்தில் நிறுவி இராவணன் பூமியாம் இலங்கையின் மீது படை எடுத்து அழிப்பாராக.

0 comments: