Friday, April 13, 2018

என்னே அறிவு தமிழிசைக்கு மெய்சிலிர்க்க வைக்கின்றது

ஒரு நாட்டையும் கட்சியையும் ஒன்றாக நினைத்து பேசும் அளவிற்கு பித்துபிடித்து போய் இருக்கிறது. எதிர் கட்சிகள் ராக்கெட்டுகள் விட்டால் தீவிரவாதமாகும் என்றது குழந்தைகளுக்கு கூட தெரிந்த செய்தி. பாவம் ஒரு தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளராக தன்னை தானே கருதிக்கொள்ளும் இவர் இப்படி எல்லாம் பேசுவது அவர் வ்கிக்கும் பதவிக்கு அழகல்ல.

அது சரி திட்டம் என்றால் என்ன என்று வினவும் சாதாரண அறிவு கூட இல்லாத கட்சியின் உறுபினரிடம் வேறு என்ன உருப்படியான செயலை எதிர்பார்க்க முடியும்............காவிக்கும் அறிக்கும் தூரம் எப்பவும் அதிகம் தான் போலும்.........

0 comments: