Thursday, December 12, 2019

எப்படி பட்ட கேவலமான நிலையில் இந்தியா இருக்கிறது

எந்த நல்ல நிலைமைக்கும் தான் காரணம் என்றும் மற்ற அசாதாரண நிலைக்கு எல்லாம் மற்றவர்கள் தான் காரணம் என்று சொல்வது பிதற்றுவதற்கு சமம்.

ஆட்சியில் இருப்பவர்கள் எல்லாம் கேனையர்கள் என்பது போலவும் தான் தான் புத்திசாலி என்றும் முழங்கினார்கள் அன்று இன்றோ அவர்கள் தான் எங்கள் ஆட்சியின் அவலங்களுக்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

இந்த புத்திசாலிகளின் ஆட்சியில் புலங்காகிதம் அடைந்த அந்த வடக்கத்தியர்களின் கைவண்ணத்தில் இரண்டாம் முறை அவர்களின் ஆட்சி.......அனுபவிங்க எல்லோரும்.......