Wednesday, April 4, 2018

அடுத்த மாமா வேலைக்கு தயாராகுகிறார் சுப்பிரமணிசாமி

சுப்பிரமணிசாமியை பொருத்த வரை அமெரிக்காவின் உளவாளியாக மட்டும் வேலை பார்த்து காசு பார்த்தது பத்தவில்லை போலும். இப்பொழுது இசுரேலில் தொடங்கி வேறு எங்குமே பயன்பாட்டில் இல்லாத கடல் நீரை குடி நீராக்கும் இயந்திரங்களை எங்கே விற்பது என்று தவித்துக்கொண்டு இருக்கும் நிறுவனத்திற்கு கவலை படாதே மாமா நான் இருக்கிறேன் என்று களத்தில் குதித்து எப்படியாவது சந்தில் சிந்து பாட நினைக்கிறார் மாமா சுப்பிரமணிசாமி.

 நாடு அழிந்தால் எனக்கு என்ன மக்கள் செத்தா எனக்கு என்ன, எனக்கு என்னோட கமிசன் தொகை கிடைசா சரிதான் என்று இருக்கும் மாமா சுப்பிரமணிசாமியை தான் தமிழகத்தை காப்பாற்றும் அரசியல் தலைவனாய் தேர்ந்து எடுக்க வேண்டும் என்று பாசகவும் அதன் அடி பொடிகளும் நாள் தோறும் கூவுகிறார்கள் தமிழகத்தில்.


0 comments: