Wednesday, April 18, 2018

எச்ச சர்மாவின் வாக்குமூலமும் தமிழிசையின் மெல்லிய வருடலும்

நிர்மலா தேவி விவகாரத்தில் முட்டுக்கொடுப்பதாக நினைத்துக்கொண்டு எச்ச சர்ம்மா வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். அமேசான் இணையதளத்தில் பொருட்களை வாங்குவது போல் நிர்மலா தேவியிடம் என்ன என்ன வேண்டும் என்று சொன்னால் வீட்டில் பொருட்கள் வருவது போல் ஒரு ஏற்பாடுகள் நடந்துள்ளது. அமேசானில் பொருட்களை வாங்கியவன் எனக்கு அமேசானின் முதளாலியை யார் என்றே தெரியாது என்று சொல்வது போல் வாக்கு மூலம் கொடுத்த ஆளுனருக்கு ஆமாம் ஆளுனர் வாக்குமூலம் தான் கொடுத்துள்ளார் என்று உறுதிபடுத்தும் விதமாக இப்படி பிளிப்கார்ட்டில் வாங்கியவர்களிடம் கேட்க முடியுமா என்று எச்ச சர்ம்மா வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்.

இந்த பதிலில் எச்ச சர்ம்மா தனது வழக்கமான கீழ்த்தரமான வார்த்தைகளில் கொடுத்த வாக்குமூலத்தை கண்டிக்க திராணியற்று போய் வருத்தமாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார் தமிழிசை. சொல்ல வேண்டியது தானே இதுவும் எச்ச சர்ம்மாவின் தனிப்பட்ட கருத்து அதற்கும் பாசகவிற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று. இப்போது மட்டும் என்ன வருத்தம் வேதணை என்று....... நாளை உங்களையும் எச்ச சர்ம்மா இப்படி தான் விமர்சிப்பார்.................

0 comments: