Friday, June 23, 2017

இன்னுமா இந்த சுப்பிரமணி சாமியும் மோடியும் போன் பண்ணாம இருக்காவுக

இலங்கையில் தூக்குவுக்கு போக இருந்த தமிழர்களை விடுவிக்க சொல்லி ஒரே ஒரு போன் கால் தான் சென்ஞ்சாராம் இந்த சுப்பிரமணி சாமி இலங்கை அதிபருக்கு. மோடி அந்த 5 பேரையும் விடுதலை செய்ய சொல்லி சொன்னாருன்னு சுப்பிரமணி சாமி சொன்னதும் இலங்கை அதிபர் 5 தமிழக மீனவர்கள் மோடிக்கு பார்சல் என்று சொல்லு உடனே எடுத்துகொண்டு வந்து கொடுத்தார் என்று சங்கி மங்கிகளின் சல்லியும் இந்த உளவாலி சுப்பிரமணி சாமியும் மோடியும் பொது மேடைகளில் அடவு கட்டி கூத்தாடினார்கள் அன்று.

பாவம் இந்த மனிதர் குபுசன் சாதவ் மாதக்கணக்கில் பாக்கிட்தானத்தின் பிடியில் மாட்டிக்கொண்டு இந்த சங்கி மங்கிகள் எப்படியாவது நம்மை காப்பாற்றிவிடுவார்கள் என்று நம்புகின்றார்.

பாக்கிட்தானம் ஒன்றும் இலங்கையல்ல சுப்பிரமணி சாமியோ அல்லது மோடியோ ஒன்றும் தேவ தூதர்கள் அல்ல வெறும் சாதாரண மனிதர்கள் தான் என்று திரும்ப திரும்ப பரைசாற்றுகிறது இந்த நிகழ்வு.

என்ன உளவாலி சுப்பிரமணி சாமி அலைபேசியில்ல காசில்லையா இல்லை பாக்கிட்தானத்தின் தொடற்பு எண் என்ன என்று தெரியாதா...........

0 comments: