Tuesday, June 6, 2017

3 ஆண்டுகளில் இந்தியாவை கற்காலத்திற்கு தள்ளிய கட்சி இன்னும் 50 ஆண்டுகள் பற்றி பேசுகின்றது

இந்த 3 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு படிபடியா சரிந்து இனிமேல் தொழில் நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புகள் வர போவதில்லை என்று பொறியியல் துறைக்கு வரும் விண்ணப்பங்கள் 3ல் ஒன்றாகு வீழ்ச்சி அடைந்துள்ளது இந்த ஆண்டில்.

தமிழகத்தையும் தெற்கு மாநிலங்களையும் விடுங்கள், வடக்கில் மக்கள் வீதியில் சென்று காய்கறி வாங்கி வரக்கூட பயப்படுகிறார்கள். இருப்பது சுதந்திர இந்தியாவிலா இல்லை அடுத்த நாட்டு படையெடுப்பில் சிக்கி தவிக்கும் நாட்டிலா என்ற அச்சம் வடக்கில் உலவுகின்றது.

நவநாகரீகமாக உடையணிந்தாலோ, அல்லது புரட்சி செய்கின்றேன் போராட்டம் செய்கின்றேன் என்று வடக்கில் பெண்கள் வீதிக்கு வந்தால், அவளை வன் புணர்ந்து, சாகும் வரையில் உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு பாகமாக அறுத்து எடுத்து துடி துடிக்க வைத்து கொல்வார்கள், வடக்கத்திய வெறியர்கள்.

வடக்கத்தியர்கள் இந்துவாக இல்லை என்றால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வீட்டில் புகுந்து குளிர் சாதணபெட்டியில் பொங்கல் வைத்து இருந்தார்கள் என்றும் கொல்லப்படுகின்றார்கள். அதுவும் எப்படி நாட்டு மக்கள் அனைவரும் இந்தியா பாக்கிட்தான் அணிகள் விளையாடும் கிரிகெட்டு போட்டியை நேரில் அலைப்பரப்புவதை போல் ஊடகங்களை அழைத்து நேரலையில் கொன்று குவிக்கின்றார்கள்.

ஒரு ஒப்பீடுக்கு சொல்ல வேண்டும் என்றால் அன்று இட்லர் ஆட்சியில் அவருக்கு பிடிக்காத யூத இன மக்களை தினமும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி கொல்வதை போல் இந்தியாவில் கொல்கின்றார்கள் வடக்கில்.

சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் வங்கியில் போடாவிட்டால் கொன்றுவிடுவோம் என்று எல்லோரையும் மிரட்டி பணத்தை வங்கிகளில் சேர்த்தபின் பணம் எடுக்க தடை என்று அறிவித்த கொடுங்கோல் ஆட்சியில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

இந்த இழி கட்சியின் சமீபத்திய கண்டுபிடிப்பு இந்தியாவில் விளையும் மாடுகளை வங்காளத்தில் கடத்திக்கொண்டு போய் விற்கிறார்களாம்.

மாடு என்ன சின்ன குழந்தைகளா கடத்திக்கொண்டு போக, வளர்த்தவன் விற்கின்றான் வாங்குபவன் வங்காளத்திலும் விற்பான் முடிந்தால் பாசகவினர் போல் அமெரிக்காவிற்கும் விற்பான்.

தானும் தன்னை சார்ந்தவர்கள் தவிர வேறு யாரும் எந்த ஏற்றுமதியும் செய்துவிடக்கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் இந்த இழி செயலை செய்துள்ளார்கள். அது மட்டும் இல்லை, இந்தியாவில் இருக்கும் ஏ2 மாடுகளை அரவே ஒழித்துவிட்டு சர்க்கரை நோய் மாடுகளை கொண்டு வந்து நிறுவிட்டா வீட்டில் இருக்கும் ஒவ்வொறுவருக்கும் சர்க்கரை நோய் மருந்து மற்றும் இருதய நோய் மறுந்துகளை ஒரு நபருக்கு குறந்தது 20 ஆண்டு விற்கலாம் என்ற பேராசையிலும் செய்கின்றார்கள் இந்த இழி கட்சியினர்.

இந்த பிரிவினை வாத இழி கட்சி தொகா விவாதங்களில் தங்களை சமூக பாதுகாவலர்கள் என்று இந்தியாவின் பன்முகத்தையும் காப்பாற்ற வந்து இறங்கி இருக்கும் அவதாரங்கள் என்றும் தங்களை தாங்களே சொல்லிகொள்கிறார்கள் இந்த இழி கட்சியினர்கள்.

இனி இவாக்களுக்கு நெய்யும் பாலும் விற்கும் போது இது யாகத்திற்கு வாங்கவில்லை என்று 10 ஊரில் சென்று சான்றிதழ்கள் வாங்கி வா உணவு தண்ணீர் தருகின்றோம் என்று மக்கள் சொல்ல முன்வரவேண்டும். இல்லையேல் இப்படி தான் அட்டம் போடுவார்கள் இந்த இழி கட்சியினர்கள்.

செய்வீர்களா மக்களே சிந்தியுங்கள், நாளை தலையில் குல்லா அணிய தடை, வண்ணத்தில் வேட்டி லுங்கி அணிய தடை, இந்திய பாரம்பரிய உடையை தவிர வேறு துணிமணிகளை வணிகர்கள் விற்க தடை ஆனால் வாங்க தடை இல்லை, தெருவில் காலில் செருப்பு அணிய தடை, மேலே சட்டை அணிய தடை, பெண்கள் மேலாடை அணிய தடை. பேருந்தில் சொகுசு வண்டிகளில் பயணம் செய்ய தடை, முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுபில் பயணம் செய்ய தடை என்று இனி வரிசையாக தடை வர இருக்கின்றது. பாவம் வடக்கதியர்கள், இந்த இழி கட்சியின் பொய் மொழிகளை(இந்தியும் சங்கதமும்) கேட்டு நம்பி பரதேசம் போகப்போகின்றார்கள்.

0 comments: