Friday, July 1, 2016

சுவாத்தியின் கொலையை பயன்படுத்தி இன்னும் ஒரு கோத்ரா கலவரம் செய்ய பாசக தீவிரம்

சிரிப்பு நடிகர்கள் அடவு கட்டி ஆடுவதை பார்த்தால் சொந்த மக்களை தாங்களே கொளுத்திவிட்டு அவர்கள் தான் கொளுத்தினார்கள் என்று சொல்லி 1 1/2 இலட்சம் மக்களை 3 நாட்களில் கொன்று குவித்து அதன் மூலம் ஆட்சிக்கு வந்த பாசக. தமிழகத்தில் தனது கணக்கை துவங்க இப்படி ஒரு திட்டம் தீட்டி தங்கள் மக்களை பலி கொடுக்கும் திட்டதில் சுவாத்தி கொல்லப்பட்டு இருப்பாரோ என்று தோன்றுகின்றது.

இதில் கவனிக்க வேண்டிய ஒற்றுமைகள் இறந்தவர் அதே போல் ஒரு பார்ப்பணர் வகுப்பை சேர்ந்தவர். கொன்றவர்கள் என்று அன்று குற்றம் சுமத்தியதும் முசுலீம்கள் இன்றைக்கு கொன்றதாக் சொல்லும் நபரும் ஒரு முசுலீம். அன்று கொலை நடந்ததும் அதிகாலை ஒரு இரயில் நிலையத்தில் இன்றைகு நடந்து இருப்பதும் அதே காலை இரயில் நிலையத்தில்.

இந்த விபரங்கள் தெரியாமல் அடவு கட்டும் சிரிப்பு நடிகர்களின் விளம்பரத்தில் அங்கும் இங்கும் வெடிக்கும் கருத்துகளும் கருத்து மோதல்களும் அவர்களின் தமிழக கோத்ராவை போற்றி வளர்க்கிறதோ என்று அச்சமாக இருக்கிறது.

ஒரு வேளை எனக்கு மட்டும் தான் இப்படி தோன்றுகின்றதோ இல்லை உண்மையே இப்படி தானா..................

4 comments:

Indian said...

sir, neenga loosa , illai loosu mathiri nadikireengala?

')) said...

சுவாதி தலித் பொண்ணா இருந்தா உங்க கருத்து சரியா இருக்குமா? தலித்துக்கு ஒரு நீதி பிராமண பொண்ணுக்கு ஒரு நீதியா?

')) said...

இந்தியன் பெயரிலே தெரியுதே நீங்க யாருன்னு. போங்கப்பா போய் photoshopல வேலையை பாருங்க.

')) said...

எப்போ இராமதாது முதல் அறிக்கை விட்டாரோ அப்பவே தெரியும் இந்த வழக்கு இப்படி தான் முடியும்ன்னு. தமிழ் நாட்டு காவல் துறையைவிட மிகவும் வேகமாக கொன்றவர் சாதி, கொல்லப்பட்டவர் சாதி என்று கண்டுபிடித்து அறிக்கை விட்டுள்ளார் அந்த பண்பாளர். உடுமலை சம்பவத்தை கேட்டப்போது போய் வேறு வேலைகளை பாருங்கள் என்று சொன்ன உயர்ந்த மனிதர் ஆயிற்றே.