Tuesday, July 19, 2016

இது அல்லவோ தீர்ப்பு - காந்தியை கொன்றது கோட்சே என்ற தனி நபர் - அப்போ

மாகாத்துமா காந்தியை கொன்றது நாதுராம் கோட்சே என்ற ஆள் மட்டுமே, ஏன் அந்த துப்பாக்கி மட்டும் தான் என்றும் கூட சொல்லலாம். அதை விடுத்து RSS இயக்கம் அதன் தலைமை, தொண்டன், தளபதி, திட்டமிட்டோர், இரயிலுக்கு பயண சீட்டு வாங்கிக்கொடுத்தோர், துப்பாக்கி குண்டு வைக்க பை வாங்கி கொடுத்தோர், துப்பாக்கி வாங்கி கொடுத்தோர், கொல்ல சொல்லி மூளை சளவை செய்தோர், கூப்பிட்டுக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் தங்கவைத்தோர், உடன் பேசி சதி செய்தோர் என்று எல்லாம் சொல்வது உண்மைகளின் திரிபுகள் என்று என்ன அழகாக தீர்ப்பளித்துள்ளார்கள்.

அட இந்த நீதிபதிகள் இல்ல இந்த எழுவர் விடுதலையை விசாரிக்க வேண்டிய நீதிபதிகள், வட போச்சே...........அடடா இந்த வடக்கத்திய மக்களுக்கு வாச்சது நமக்கு வாய்க்காமல் போச்சே...........

0 comments: