Monday, March 12, 2018

மீனவர்களை கடற்படை கொண்டு மீட்டது போல் விமான படை கொண்டு மாணவர்கள்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை கடற்படை கொண்டு கடைசி மீவர் மீட்கப்படும் என்று வெறும் வசனம் மட்டுமே பேசிய நிர்மலா சீத்தாரம் இப்போது தீ காட்டில் மாட்டி இருக்கும் மாணவர்களை மீட்ட விமான படையை பயன்படுத்த போகிறாராம். அன்று மீனவர்களை அந்த தினம் மட்டும் மீட்க உத்தரவிட்டது போல் இப்போது இந்த மாணவர்களை மீட்க உத்தரவிட்டுள்ளாராம்.

பாசகவின் பேச்சை காற்றில் தான் எழுதனும் என்று ஒவ்வொரு முறை நிரூபித்த பின்பும் இன்ன்மும் அறிகை விட்டுக்கொண்டு இருக்கிறார் நிர்மலா.

இனி தான் தன்னார்வ தொண்டர்கள் இன்னும் தீவிரமாக தேட ஆரம்பித்து இருப்பார்கள், இது வரை மீட்கப்பட்ட 27 பேர் போல் மீதம் இருப்பவர்களையும் தேடி மீட்பார்கள் என்று நம்புவோமாக.

 நிர்மலா சீத்தாராமன் பேசாம பூனை நாய் போன்ற வீட்டு விலங்குகளை எப்படி காட்டு விலங்காக இந்திய அரசியல் அமைப்பில் மாற்றி பீட்டா போடும் பேட்டாவை முறைவாசலாக எப்படி பெறுவது என்று ஆராய்ந்து முடிக்கவும் அதை விடுத்து சும்மனாச்சுக்கும் இந்த வசனம் எல்லாம் எதற்கு.

0 comments: