Wednesday, March 7, 2018

எச்ச சர்மா இலங்கை மத கலவரத்திற்கு ஆள் பத்தலையாம் RSS ஆட்களை அனுப்பவும்

எச்ச சர்மா தான் தமிழ் பேசுவதால் தமிழர் என்று மக்கள் நினைத்துவிடுவார்கள் என்ற நினைப்பில் வலம் வந்துக்கொண்டு இருக்கும் ஒரு வடக்கத்தியர். அதனால் தான் குசராத்து கட்சி தமிழகத்தை ஆள வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்பவர்.

இந்தியா முழுவதும் கொழுந்துவிட்டு எரிய வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கும் பாசகவின் தமிழக ஆக்டோபசு கரமான எச்ச சர்மா தற்பொழுது இலங்கையில் கொழுந்துவிட்டு எரிக்கின்றது மதகலவரம்.

நீங்களும் நீங்கள் சேர்ந்த மதவாத பிரிவினைவாத இயக்கமான பாசகவின் சேவை இலங்கைக்கு இப்போது தேவை. வெறிபிடித்த உங்கள் ஆட்களை அனுப்புங்கள் இலங்கை அரசுடன் இணைந்து உங்கள் இயக்கத்தின் இரத்த தாகத்தை தணித்துக்கொள்ளலாம். இந்தியாவை விட்டு விடுங்கள்.

0 comments: