Thursday, March 1, 2018

மோடி நீங்கள் சொல்வது எல்லாம் எச்ச சர்மாவுக்கு தெரியுமா - சோர்டான் மன்னர்

மோடி நீங்கள் சோர்டான் மன்னருக்கு செய்யும் பிரசங்கம் எல்லாம் எச்ச சர்மாவுக்கு தெரியுமா. சமீபமாக அவர் யார் யார் என்ன மதத்தை சார்ந்தவர்கள் என்றும் 'இந்துக்கள்' தவிர மற்ற அனைவரும் தீவிரவாதிகளும் மற்றும் பாக்கிட்தானத்திற்கு போய் வாழ வேண்டியவர்கள் என்றும் அல்லவா பேசி வருகிறார்.

வழக்கம் போல் உங்களின் உபதேசம் ஊருக்கு மட்டும் தான் என்றது எங்களு நன்றாக தெரியும். உங்களையும் சேர்த்து தான் சொல்கின்றோம்.

வெளி நாட்டில் இருந்து ஒருவர் வருகிறார் என்றால் எத்தனை பசப்பு வார்த்தைகள்.

"தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்பது எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல, இளைஞர்களை தவறாக வழி நடத்தும் மனநிலைக்கு எதிரானது." -- அதாவது பசு, பசு மூதிரம், பசு சாணம், பசு கறி என்று இளைஞர்களை வழி நடத்தில், நாளை சாலையில் யாராவது பையை தூக்கிக்கொண்டு வந்தால் அதில் பசுக்கறி இருக்கிறதா என்று கையில் குத்து வாலுடன் அலைய வைத்து இருப்பது போல்.

"இசுலாமில் உள்ள நல்ல மாண்புகளோடு இளைஞர்கள் தங்களை பொருத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் நவீனத்தினை அதனோடு இணைப்பது குறித்தும் சிந்திக வேண்டும்." -- அதாவது பையில் வைத்து இருக்கும் கறி பசுக்கறியா இல்லையா என்று ஆராய ஒரு அராய்ச்சி மாணவர் ஒரு கருவியை வடிவமைத்துக்கொண்டு வந்து நின்றாரே அவரை போல, ஆதார் விபரங்களை திரட்டுவதன் மூதல் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு சாவடிகள் தோரும் எவ்வளவு மதத்தினர் என்ன விகிதா சாரத்தில் இருக்கிறார்கள் என்ற தரவுகளை பெறலாம் என்று அலோசனை சொன்னதை போல். இணையத்தின் மூலமும் இன்னும் பிற தொலை தொடர்பு வழிகளிலும் படங்களை எடுத்து வெட்டி ஒட்டி அமெரிக்காவுல கொடுத்துனுவோ ஆப்பிர்காவுல கொடுத்தானுவோ என்று புளுகுவதை போலும் என்றும் சொல்ல வருகிறீர்களா மோடி.

சோர்டான் மன்னருக்கும் தெரியும் நீங்கள் எவ்வளவு பெரிய பொய்யர் என்று, யாரை ஏமாற்ற இப்படி எல்லாம் பேசுகிறீர்கள் என்று உங்களின் மனசாட்சிக்கு தெரிந்தால் சரி. அது சரி 6 நாட்களில் 1,30,000 இசுலாமியரை கர்பிணிகள் வயிற்றை அறுத்து கருவருத்தவர் ஆயிற்றே நீங்களி உங்களிடம் போய் மனசாட்சி பற்றி எல்லாம், கடவுளே.............

0 comments: