Wednesday, February 21, 2018

லக்னோ முதலீட்டாளர் மாநாடு - இன்னும் எவ்வளவு பணம் கொள்ளை போக போகின்றதோ

லக்னோவில் கூடி இருக்கும் முதலீட்டாளர்கள் மா நாட்டில் பிரதமருடன் இன்றைக்கு எத்தனை நிரவ் மோடிகள் படமெடுத்துக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. எத்தனை ஆயிரம் கோடிகளை சுருட்டிக்கொண்டு செல்ல போகிறார்களோ. இந்த ஆண்டோடு பாசகவின் ஆட்சி முடிகின்றது ஆகே எவ்வளவு சுரிட்டானால் எங்களுக்கு என்ன என்று தாராள பெருந்தண்மையுடம் அல்லவா பாசக இருக்கும்.....

இன்னும் சில நாட்களில் செய்திகளில் பார்த்தால் யார் யார் எல்லாம் இரகசியமாக ஒவ்வொருவராக செல்வார்கள் பிறகு அரசு அறிவிக்கும் அவர்களது சொத்து பத்து என்று எதுவும் இல்லை வங்கியில் பணமும் இல்லை. இந்த நட்டத்தை எல்லாம் ஈடு கட்ட மறுபடியும் பாசகவை நீங்கள் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்றும் வீர வசனம் பேசுவார்கள்.

0 comments: