Wednesday, July 5, 2017

டீயும் பொறையும் தான் இனி இந்திய தேசிய உணவு என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை

மோடி சிறு வயதில் டீ வித்த கடையை கோயிலாக மாற்றி தினமும் டீயும் பொறையும் பிரசாதமாக கொடுக்க ஆரம்பகட்டமாக 100 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டு இருப்பதாக மைய அரசு தெரிவித்துள்ளது.

படிப்படியாக அடுத்து அமித்துசா ஓடி விளையாடிய வீடு, அத்வாணி பிறந்த மாநிலம் என்று பட்டியல்கள் நீண்டுக்கொண்டே போகின்றது.

நல்லவேளை பாசகவோ இல்லை அவர்களது சித்தாந்த இயகங்களான ஆர் எசு எசு இயக்கமோ இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கோ அல்லது ஆதரிக்கவோ இல்லை. மாறாக எதிர்த்தது.

ஒரு வேளை போராடி இருந்திருந்தால் இந்தெ 3 ஆண்டுகளுக்குள் ஆர் எசு எசு உருப்பிணர்கள் வீடும் ஊரும் மாநிலங்களமும் கோயிலாக மாற்றி அனைவருக்கும் டீயும் பொறையும் கொடுக்க ஏற்பாடாகி இருக்கும்.

பிறகு நொடிக்கு நூறு முறை சொச்ச பாரத்து என்று வடக்கத்தியர் ஆய் போவதை காட்டுவது போல் டீயும் பொறையும் காட்டுவார்கள்.

டீயும் பொறையும் தான் இனி இந்திய தேசிய உணவு என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை....

0 comments: