Tuesday, July 4, 2017

பயணிகளை காட்டி உணவு விடுதியில் பிச்சை எடுக்கும் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்

வெறும் 70 கிலோ மீட்டர் பயணம், அதுவும் சென்றடையும் ஊருக்கு 15 கிலோமீட்டர் தொலைவில் வண்டியை 35 நிமிடம் போட்டு வைத்து ஓசியில் டீயும் பொறையும் வாங்கி திங்கிதுங்க இந்த பிச்சைகார ஓட்டுனரும் நடத்துனரும். ஏன் என்று கேட்டதுக்கு அந்த ஓட்டுனர் நேற்றைய இரவு 3 மணிக்கு வண்டிய எடுத்தானாம் இப்போ மணி இரவு 2 ஆச்சாம் அதானாம்.

என்னவோ நேற்றைய இரவு 3:00 வண்டி எடுத்த இத்தனை மணி நேரத்திற்கு பிறகு இவ்வளவு நேர ஓய்வு என்று அழகாக நேரம் ஒதுக்கி தான் இவர்களுக்கு அட்டவணை எல்லாம் கொடுக்கிறார்கள். இருந்தாலும் இந்த பிச்சைகார பயலுக ஓய்வெடுக்க குடுகிற நேரத்தை வீணாக்கிவிட்டு நம்மள காட்டி இல்ல பிச்சை எடுக்குதுங்க.........உங்களுக்கு எல்லாம் வெட்கம் மானம் சூடு சொறனை எல்லாம் எதுமே இல்லை போல......வீடு வாசல் எல்லா இல்ல......

எல்லோரும் தான் வேலைக்கு போறாங்க உங்களை மாதிரியா நடுரோட்டுல வண்டிய போட்டுட்டு திங்குராங்க. அவனவன் வீட்டுல பொண்டட்டி சமையல் செஞ்சு குடுத்துவிடல. அதை அழகா சாப்பிடுகிற நேரத்தில் அவனவன் சாபிடல. உங்களுக்கு மட்டும் ஏன்யா இந்த ஈன புத்தி, அந்த 50 ரூவா காசுல பங்களாவ கட்டபோரீங்க பிச்சைகார பயல்வுலா.........

2 comments:

')) said...

ரெண்டு ரூபாய் பொருளை பத்து ரூபாய்க்கு விக்குறதுகூட சகிச்சுக்கலாம், ஆனா, கழிப்பறையே இருக்காது. அப்படியே இருந்தாலும் பராமரிப்பின்றி மோசமான நிலையில் இருக்கு. ஹோட்டல் முழுக்க நாறும்.

')) said...

சரியாக சொன்னீர்கள் தோழி அதிலும் அவர்கள் சொல்லும் அந்த திமிர் பதிகள் இருகிறதே அப்பப்பா என்ன என்று சொல்ல.......வருகைக்கும் கருத்துக்கும் நன்றி