Thursday, July 13, 2017

அமர்நாத் படுகொலை இன்னும் ஒரு கோத்ராவா

சமீபத்தில் தான் இப்படி ஒரு பதிவை வெளியிட்டோம், நான் மட்டும் அல்ல நிறைய பதிவர்களும் இப்படி ஒரு கவலையை தெரிவித்து இருந்தார்கள்.

கொஞ்ச நாளில் இந்து பக்தர்களை முசுலீம் மக்கள் கொன்றதாக செய்தி வருகின்றது. ஆமதாபாத் அலகாபாத்து அல்லது கங்கை என்றால் கோத்ரா சூதிரமாக இருக்கும் என்று மக்கள் எளிதாக கணக்கிட்டு விடுவார்கள் என்று காசுமீரத்தில் நடத்தி இருக்கிறார்கள் பாசகவினர்(RSS).

இது வெறும் யூகம் இல்லை

1) தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பிடிபடவில்லை
2) பார்த்தவர்களும் சாட்சி சொல்பவர்களும் இந்து பக்தர்கள்
3) தாக்குதல் நடந்து கொஞ்ச நேரத்திற்கு எல்லாம் உச்சகட்ட பாதுகாப்பும் ஒரு குறிப்பிட்ட இயக்கம் தான் நடத்தியதாக தீர்ப்பே வந்துவிட்டது
4) ஒன்றே ஒன்று தான் பாக்கி இந்த தாக்குதலின் பெயரால் இன்னும் நாட்டில் உள்ள அனைத்து சிறுபான்மையினர்களையும் கொளுத்தும் வேலை மட்டும் தான் பாக்கி

மறுபடியும் சொல்கின்றோம் வெளிப்படையான எந்த ஒரு விசாரணையும் இருக்காது, மெல்ல மெல்ல இந்த சம்பவத்தின் பெயரால் கலவரம் வெடிக்கும் மக்கள் பலியாகபடுவார்கள்.

என்ன பாசக வந்தால் தான் மோட்சம் கிடைக்கும் என்று ஓட்டு போட்ட வடக்கத்தியர்கள் தான் மறுபடியும் இரயில் பெட்டியில் வைத்து வறுத்து எடுக்கபடுவார்கள்......

மக்களே கூட்டமாக இருக்கும் இடங்களை தவிர்த்துகொள்ளுங்கள். சர்ச்சைக்குறிய செய்திகளை பொது இடங்களில் விவாதிக்காதீர்கள்.

பொன்னார் இந்துக்களின் மீது திணிக்கப்படும் வன்முறைக்கு பதிலடி கொடுப்போம் என்று கொக்கறித்திருப்பதை கவனிக்கவும்......

0 comments: