Tuesday, August 25, 2015

"கேளடி கண்மணி" 25 ஆண்டுகள் - ரசிகனின் - கானா பிரபா

ஒவ்வோரு பாடலும் படமும், கதையும் கட்டுரைகளும் நமது வாழ்வில் நீங்காத ஒரு அங்கமாகவே மாறியுள்ளதை கவனிக்கமுடியும்.

குறிப்பாக இனிய நினைவுகளாவும், சோக நிகழ்வுகளாகவும் இருக்கலாம். ஒரு 5 நிமிடம் தான் அந்த பாடல்கள் என்றாலும் அப்படியே அந்த காலத்துக்கு நம்மை கையைபிடித்து அழைத்து சென்று திரும்பும் ஒரு அதிசயம்.

கானா அண்ணா குறிப்பிடுவதை போல் மிகுந்த பொருளாதார சிரமங்கள்கு ஊட கடந்துவந்த பாதையை கொண்டவர்களுக்கு எப்போதும் துணையாக இருந்துள்ளது வானொலி. ஒன்று இல்லை இரண்டு இல்லை என்ன என்ன அலைவரிசைகளில் எப்போது எல்லாம் பாட்டு வரும் என்று காத்து இருந்து கேட்ட காலம் எல்லாம் மலையேறி போனது என்னவோ சோகம் தான்.

0 comments: