Thursday, February 28, 2019

அவசரபட்டு விட்டீர்களே தமிழர்களே - இனி அபிநந்தன் அவ்வளவு தான்

இந்திய ஆட்சியர்களுக்கு தமிழ் தமிழகம் தமிழர்கள் என்றால் ஏதோ மூன்றாம் தர ஏழை வெளிநாட்டுகாரன் போல் தான் அனுகுவார்கள் அதிலும் இந்த பாசக அரசு இன்னும் மோசம்.

இந்த நிலையில் பாக் தாக்குதல் நடவடிக்கையில் பாக்கில் மாட்டிக்கொண்ட விமானி ஒரு தமிழர் என்று தமிழர்கள் அவசர அவசரமாக பதிவிட்டு விட்டீர்களே.

சும்மாவே சாதி பார்த்து தான் யார் யாருக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் பாசக அரசுக்கு அபிநந்தனை ஒரு தமிழன் என்று சொல்லிவிட்டீர்களே. இனி அபிநந்தன் மீட்கப்படுவதும் உயிருடன் வரவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டியது தான்.

இனி மேலாவது இது போல் செய்திகள் வந்தால், தமிழர்களை காப்பாற்ற அவர் தமிழர் என்று சொல்லாதீர்கள், பதிலாக அவரது கடைசி பெயர் மோடி என்றோ, சர்மா என்றோ, தீக்சித்து என்றோ சொல்லுங்கள் கண்மூடி கண் திறப்பதற்குள் வீட்டிற்கு கொண்டு வரப்படுவார்.........சிந்தியுங்கள் மக்களே.........

0 comments: