Tuesday, February 12, 2019

இந்தியாவை சீனாவிற்கு காட்டிகொடுத்த மோடி - தேச பற்று என்று பேசுகிறார்

126 போர் விமானங்கள் வாங்கினால் பாதுகாப்பு இல்லை என்று 36 விமானங்கள் வாங்கினால் தான் பாதுகாப்பு என்று குழந்தை கூட நம்பாத பொய்யை பாசக மோடியும் நிர்மலாவும் திரும்ப திரும்ப சொல்கிறார்கள்.

இதிலே காங்கிரசு தேசப்பற்றை அடமானாம் வைத்துவிட்டதாகவும், தன்னால் மட்டும் தான் நாட்டை காட்டிகொடுக்க முடியும் என்றும் பரைசாற்றுகிறார் மோடி.

126 விமானங்கள் இருந்தால் வேகமாக தாக்குதலும் தற்காப்பும் நடக்கும் அதுவா சீனாவிற்கு வேண்டும். 36 மட்டும் வைத்துக்கொண்டு போர் மிரட்டல் வரும் போது போதிய போர் விமானங்கள் இல்லாதால் தான் தோற்றேன் இல்லை என்றால் சீனாவை காலிலே உதைத்து அனுப்பி இருப்பேன், அப்படி விமானம் வாங்கி வைக்காத தவறும் காங்கிரசு தான் காரணம் என்று சொல்ல துடிக்கும் மோடிக்கு தான் அதிக தேச பற்று இருக்கிறது. நம்புங்கள் மக்களே  நம்புங்கள்...........

விமானங்கள் வாங்காமல் இருப்பது - தேசபற்று
காந்தியை கொல்வது - மனிதாபிமானம்
பொய் பொய்யாக புளுகுவது - அறிவு
ஒவ்வொறு நாளும் வெறூம் அறிக்கைகளை மட்டும் வெளியிடுவது - ஆக சிறந்த ஆட்சி

இன்னும் இப்படி முட்டாள் தனமாக எத்தனை நாளைக்கு தான் இந்த பாசக மக்கள் பேசிக்கொண்டு திரிவார்கள். அதையும் மொழி பெயர்த்து இந்த அற்ப மக்கள் அகமகிழ்வார்களோ.....

தங்களுக்கு தான் ஆட்சி செய்ய தெரியும் என்று சொல்லி திரிந்த பாசகவிற்கு ஒரு திட்டத்தை கூட தனாக தீட்ட தெரியாதது மட்டும் இல்லை. ஏற்கனவே இருக்கும் திட்டத்தை கூட நிறைவேற்ற தெரியாத கூட்டம் என்றும் இந்த 5 ஆண்டுகளில் நிரூபித்துள்ளார்கள்.

கொலை செய்வது கலவரம் செய்வது பொறுக்கி தனம் செய்வது தவிர வேறு எதையுமே தெரியாத பாசகவை மீண்டும் தேர்ந்து எடுங்கள் மக்களே................

0 comments: