Wednesday, March 6, 2019

வெளிநாடுகளில் ஒலித்த தமிழை கொன்றுவிட்ட மோடி இன்று தமிழ் தமிழர் தமிழகம்

அபுதாபி, துபை, குவைத்து, இலண்டன், பிரங்பர்ட்டு, ஆம்சுடர்டாம் என்று எந்த விமான நிலையமாக இருந்தாலும் அங்கு இருந்து சென்னை செல்லும் விமானம் புறப்பாடின் போதும், விமானத்தின் உள்ளும்  நல்ல தமிழில் அறிவிப்பார்கள். சென்னையில் கூட 60% ஆங்கில வார்த்தைகளும் 10% சங்கத வார்த்தைகளும் போக தமிழில் இருக்கும், ஆனால் மேலே சொன்ன இடங்களில் நல்ல தமிழில் அறிவிப்புகள் வந்துக்கொண்டு இருந்தது 2014ல் மோடியின் பாசக அரசு பதவிக்கு வரும் வரையில்.

அதன் பிறகு தமிழி பேசிய அந்த இடங்களில் எல்லாம் இன்றைக்கு இந்தியில் அறிவிக்கிறார்கள்.

தமிழகம் அல்லா மற்ற மாநிலங்களுக்கு செல்லும் விமானங்களில் தமிழில் பேச சொல்லி சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இவர்கள் செய்யும் இந்த இந்தி அறிவிப்புகள்.

ஒரு காலத்தில் இந்தி நிகழ்ச்சிகளை தான் பார்த்து ஆக வேண்டும் என்ற திணிப்பில் இறங்கி இன்று மூடு விழா நடத்தும் அளவிற்கு வந்து நிற்கிறது சென்னையில் உள்ள அரசு தொலைக்காட்சி..........

ஆட்சியின் முதல் நாளிலே இருந்து தமிழையும், தமிழர்களையும், தமிழகத்தையும் ஒழிக்க பாடுபட்டுவிட்டு, இப்போது தமிழுக்கும் தமிழர்களுக்கும் எப்போதும் முன்னுரிமை கொடுப்பாராம் இந்த பொய்யர் மோடி.

இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற கனவில் 1,30,000 மக்களை அன்று கொன்று குவித்த மோடி இன்றைக்கு 2019 தேர்தலின் வெற்றிக்காக தனது நாட்டு துணை இராணுவ வீரர்களை குண்டு வைத்து கொன்றுவிட்டு, பாக் தான் செய்தது என்று போருக்கு செல்வதாக சொல்லிக்கொண்டு இப்ப்போது மூக்குடைபட்டு நிற்கும் மோடி மறுபடியும் பிரதமரானால் இலங்கையில் நடந்த இனபடு கொலை நாளை தமிழகத்திலும் நடக்கும்........மக்களே கவனம்.

இப்படி ஏக்கர் கணக்கில் புளுக்குவதை விட்டு விட்டு குசராத்துக்கு சென்று அந்த மக்களை கொல்லுங்கள் மோடி எங்களை விட்டு விடுங்கள்......

0 comments: