Tuesday, February 12, 2019

தேர்தலுக்காக மீண்டும் கோத்ரா - பாசக மக்களே கவனம்

தேர்தலில் வெற்றியே பெறமுடியாது என்று உறுதியாக தெரிந்துவிட்டதாலும், மதவாத வெறி பலிக்கவில்லை என்ற விரக்தியில் தனது கட்சிகாரர்களை தானே கொன்றுவிட்டு அடுத்தவர் மீது பழியை போட்டுவிட்டு அதற்காக எனக்கு தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற வைக்கவும் என்று கோத்ராவை காட்டி தேர்தலில் வந்த மோடியின் சூத்திரத்தை மறுபடியும் கையில் எடுத்துள்ளது.

இனி யார் தலையில் எல்லாம் தீ வைப்பார்களோ, பத்தாக்களே பத்திரமாக இருக்கவும். அடுத்த வெட்டு உங்களுக்காக கூட இருக்கலாம்....கவனம் கவனம்.......

0 comments: