Thursday, February 21, 2019

பாசக தமிழகத்தில் 40 தொகுதிகளையும் வெல்ல திட்டம் தயார்

எப்படியாவது தமிழகத்தில் கால் ஊன்ற நினைக்கும் பாசக முதலில் அதிமுகவை விலைக்கு வாங்கி 2 ஆண்டுகள் ஆனாலும்(எச்ச சர்மா இனிமேல் நாங்கள் எல்லாம் பின்வாசலால் வரவேண்டிய அவசியம் இல்லை என்று மிகவும் தைரியமாகவும் திமிராகவும் பேட்டி கொடுத்தது நினைவில் கொள்க) இன்னும் காலம் கனிந்து வரததால் இன்னும் அதிமுக என்றே இயக்கிக்கொண்டு இருக்கும் நிலையில் 2019ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலும் அறிவிக்கபடும் நிலையில் எப்படி தேர்தலை எதிர்கொள்வது என்று யோசித்து அழகாக முடிவெடுத்து இருக்கிறது.

செயலலிதாவின் மறைவுக்கு பிறகு இனி அதிமுக அவ்வளவு தான் என்ற நிலையில் திமுக தான் இனி ஆட்சிக்கு வரும் என்ற நிலை. இதை அப்படியே நடக்கவிடாமல் தடுக்க வேண்டும் என்றால் மக்களை பாசக பக்கம் திருப்பினால் மட்டுமே முடியும்.

ஆனால் பாசக மக்கள் பேசும் பேச்சுக்களும், மைய அரசியில் இருக்கும் பாசக தலைவர்கள் நடந்துகொள்ளும் வித்தத்திலும் தமிழக மக்களுக்கு இன்னும் வெறுப்பு அதிகமானது மட்டும் தான் மிச்சம். கரையேறுவது கனவாகவே ஆகிவிடும் என்ற நிலைக்கு வந்து நிற்கின்றது.

பாசகவின் ஆதிகால நுட்பம், தம்து மக்களை தானே கொன்றுவிட்டு எதிரியின் மேல் பழி போட்டு அதற்காக எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்பது தான் வழக்கம். அப்படி செய்வதற்கு முன் நாடிபிடித்து பார்க்கும் விதமாக 350கிலோ குண்டு வெடிக்க வைத்து பார்த்ததில் மக்கள் இன்றைகும் வெடிகுண்டு என்றால் ஒன்றாக கூடுவதை கண்டு கொண்ட பாசக தமிழகத்தில் அதே பாணியில் தான் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டியது.

செயற்கையாக ஒரு மதக்கலவரத்தை ஏறபடுத்தி குளிர்காயலாம் என்றால், சின்ன சின்ன தாக பற்ற வைத்த மதகலவரங்கள் எல்லாம் துவங்கிய இடத்திலேயே அமுங்க வெறுத்து என்ன செய்வது என்று சோர்ந்து போன நிலையில் தான் சாதி கலவரத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளது.

பாசக நேரடியாக சாதி கலவரம் செய்த்தால் தனக்கு கெட்ட பெயர் வரும் என்ற காரணத்தால், பாமகவை தனது அடியாளாக சேர்த்துக்கொண்டுள்ளது. இந்த பாமக மட்டும் திட்டமிட்டால் போல் சாதி கலவரத்தை உருவாக்க தமிழகத்தை கொழுந்துவிட்டு எரிய வைத்தால் அதற்கு கூலியாக அமைய இருக்கும் நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதவி தருவோம் என்று ஆசை வார்த்தைகளை காட்டி அடியாளாக சேர்த்துள்ளார்கள்.

பாமக தான் பலியாக போவது தெரியாமல் கண்களுக்கு முன்னால் தெரியும் கேரட்டை பார்த்துக்கொண்டு சென்ன ஏதோ ஒன்றை போல் தமிழக சாதிகலவரத்திற்கு அப்பாவும் மகனுமாக திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். கூடிய விரைவில் தமிழகத்தில் சாதிக்கலவரம் பற்றி எரிய போகின்றது.

யாரேனும் எதிர்த்து பேசினாலோ அல்லது அம்பலப்படுத்தினாலோ தூத்துகுடியில் நிகழ்த்தியது போல் குறிவைத்து வாயிலேயே சுட்டுக்கொல்லவும் ஏற்பாடுகளும் முடித்தாகிபிட்டாச்சு. ஆகவே மக்களே கூட்டமாக பாசகாவோ அல்லது பாமகாவோ இருந்தால் உடனே அந்த இடத்தை விட்டு விட்டு வெளியேறி விடுங்கள் இல்லை என்றால் இழுத்துக்கொண்டு போய் தீ வைத்து கொளுத்திவிடுவார்கள்.

0 comments: