Friday, December 2, 2016

மோடி ஆதரவாளர்கள் உருவாக்கிவரும் இராணுவ வீரர்கள் நகைப்புகள் சர்த்தார் நகைப்புக்கு இணையாக

மோடி ஆதரவாளர்களும் மோடியும் மட்டும் தான் தேசபக்தர்கள் மற்ற அனைத்து மக்களும் தேச துரோகிகள் என்று அவர்களுக்கு எண்ணம்.

எதை எடுத்தாலும் தேச துரோகம் என்று கதரும் இந்த கூட்டம் உருவக்கி வரும் இந்திய இராணுவ வீரர்கள் நகைப்பு சர்த்தார் நகைப்புகளையும் மிஞ்சும் போல இருக்கு.

வஞ்ச புகழ்ச்சி அணியில் தான் இவர்கள் இதை எழுதி இருக்கோனும்

இந்திய இராணுவ வீரன் சொன்னானாம் எனக்கும் பாக்கிட்தானத்திற்கும் எந்த பகையும் இல்லை என்று சொன்னானாம்.

ஏன் மோடி ஒருத்தருக்கும் சொல்லாமா திருட்டுதனமா அங்கே போய் கல்யாண விருந்து சாப்பிட்டு வந்ததால அது சம்பந்தி நாடு ஆயிடுச்சோ இவருக்கு.

இல்ல இராணுவத்தில பாசக பாராளுமன்றதிற்கு சொன்று ஆட்சி நடத்தாம வெறும் சாதி மத பிரச்சாரம் மட்டு செஞ்சுட்டு நாட்டை சுரண்டி முதலாளிகங்க கைல குடுக்கிற மாதிரி வெட்டி வேலை பார்க்கலாம்ன்னு எந்த கேணை பயலாவது சொல்லி அனுபிச்சானுகளான்னு தெரியல

பள்ளிக்கு போன படிக்கனும், மரம் வெட்ட போன மரம் வெட்டனும், மீன் பிடிக்க போன மீன் பிடிக்கனும் அது போல இராணுவத்துக்கு போன சுடனும்னு உங்களுக்கு எல்லாம் படிக்கும் போது சொல்லிக்கொடுக்கல போல இருக்கு எங்கேபா படிச்சிங்க கேந்திர வித்யாலயா

 நாட்டில இன்னும் பாக்கிட்தானத்து மேல போரே அறிவிக்கல அதுக்குள்ள உண்ணை யாருயா அங்கே போய் சுட சொன்னது இல்ல வேலை இல்லன்னு நீயா அங்க போனியா

இராணுவத்துல போய் சப்பாத்தி சுடலாம்னு இருந்திருப்பார் போலும் அவரை போய் துப்பாக்கியால சுட சொல்லி பயந்து பாக்கிட்தானம் பாக்கிட்தானம்ன்னு சொன்னா தேச பக்த்தர்ன்னு நம்பி நிறைய பணம் கொடுப்பாங்கன்னு கவி பட சொல்லி அனுபிச்சுதா

இல்ல இந்திய இராணுவ வீர்களும் நாட்ட காப்பாத்துர வேலையெல்லாம் விட்டுட்டு வங்கி வாசல்ல நோட்டு மாத்த நிக்க வச்ச வைதெரிச்சல்ல பேசுராரு போலும்

 நல்லா பாருங்கபா அது கூர்க்காவா இருக்க போது எதிரி நாடு எதுன்னு வடக்க உள்ள கேந்திரவித்யாலயா பாலர் பள்ளியில கேட்ட கூட பாக்கிட்தானம் என்று அழகாக தெரியுமே இந்த ஆள் என்ன மழைக்குகூட கேந்திர வித்யாலயா பக்கம் போயி இருக்க மாட்டார் போலும்.

இனி இப்படி எல்லாம் இந்திய இராணுவ வீரர் நகைப்புகள் வர போகுது, தடம் போட்டு கொடுத்த பாசகவிற்கு தான் நன்றிய சொல்லனும். குசுவந்து சிங்கு சர்த்தார் நகைப்பு என்று தொகுத்து புத்தகமா வெளியிட்டது போல் வராமல் இருந்தால் சரி

 நாட்டு நட்டப்பும் தெரியல அடுத்தவன் வேதனையும் புரியலனா அவன் கட்டாயம் பாசகவினராக தான் இருக்கனும். இன்னும் இது மாதிரி இந்திய இராணுவ வீரர்களை கேணைபயல்களாக வர்ணித்து எழுதி அனுப்பவும் அவர்கள் பார்த்து பூரித்து போவார்கள். ஏன் கேட்ட பாரத்து சவான்கீ சேன்னு சொன்னா போச்சு அவ்வளவு தானே....






https://1.bp.blogspot.com/-gypMmblfYuU/WD-MhzuGxOI/AAAAAAAANJU/s8lyVyY1DnoDO-bBE_LmtN0S0mglHvWTgCLcB/s1600/IMG-20161129-WA0118.jpg

0 comments: