Friday, March 29, 2019

தமிழிசை மோடி முடிந்தால் உண்மையை பேசவும் - பாசக

இப்போது என்று இல்லை இனி எப்பொழுதுமே மோடியாலோ இல்லை தமிழிசையாலோ உண்மையை பேசவே முடியாது. ஏதாவது சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். ஒன்றுமே இல்லாத போது. எதிர்கட்சிகளை பார்த்து பொய் சொல்கிறார்கள் என்று புழுக வேண்டியது தான். வேற என்ன செய்ய......

செளபாக்கியவதி மோடி சுட்ட 300 பேருடைய உடல் எங்கே

அமெரிக்காவுக்கு தெரிந்து தனது மக்களை இந்தியா போகாதே என்று சொன்ன பிறகு கூட 45 மக்களை 300 கிலோ குண்டு வைத்து கொன்றுவிட்டு பாக் வெடித்தது என்று புழுகுவதேனோ...

இராணுவகட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு சாலையில் அணாயசமாக 300 கிலோ வெடிகுண்டு ஒரே வண்டியில் வந்தது எப்படி

இந்தியா சுட்டதாக சொல்லும் அந்த பாக்கின் 2 விமானங்கள் எங்கே

15 இலட்ச ரூபாய் பணம் கொடுப்பதாக சொன்னீர்களே அந்த பணம் எங்கே

300க்கு விற்ற எரிவாயு இப்போது 1000க்கு விற்கிறதே காரணம் என்ன

உலகம் பூரா பெட்ரோல் கம்மியான விலையில் விற்க இந்தியாவில் மட்டும் ஏன் இவ்வளவு விலை

சரசுவதி நதியை தேட 10,0000 கோடி பணத்தை இறைத்தவரே மக்களுக்கு வேண்டிய எரிவாயுக்கு மானியமாக அதை கொடுக்காமல் விட்டது ஏன்

விவசாயிகளின் கடனுக்கு அவர்களது வீட்டையும் மாட்டையும் பிடுங்கும் வங்கி மோடி திருடி கொண்டு சென்றபணத்திற்கு என்ன செய்தது

நாங்க எதுக்கு எங்க பணத்தை எல்லாம் வங்கியில் வைக்க வேண்டும் மினிமம் பேலன்சு இல்லை என்று தண்டமாக 200, 300, 500 அழவேண்டும்.

திருடிக்கொண்டு ஓடிய மோடியின் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டதா, அப்படி இணைக்கப்பட்டிருப்பின் எப்படி திருடிக்கொண்டு ஓடினார். பிறகு எதுக்கு எங்களுக்கு இணைக்கவில்லை என்றால் பணம் எடுக்க முடியாது என்று சொல்லி அலைகழித்தீர்.

நம்ம விவசாயிகளுக்கு கொடுக்க பணம் இல்லை என்று சொன்னீர் பிறகு எதுக்கு சோமாலியாவுக்கு அள்ளி அள்ளி கொட்டினீர்.

இந்தியாவின் உண்மையான வளர்ச்சி 2016க்கு பிறகு 2019 வரை எவ்வளவு

இரபேல் விமானம் வாங்குவதை சீனா மிரட்டலுக்கு பயந்து தானே குறைத்தீர்கள். இந்தியாவை சீனாவிற்கு காட்டி கொடுத்தவர் தானே நீர்.

ஏன் உங்களது மந்திரி சபையில் எப்போதும் நீங்களும் நிர்மலா மட்டுமே பேசுகிறீர்கள் இல்லை இராணி பேசுகிறார் மற்றவர்களுக்கு எல்லாம் பேசவே தெரியாதா இல்லை அவர்கள் எல்லாம் பொம்மை அமைச்சர்களா....

எந்த கேள்விகளுக்கு மோடியோ அல்லது தமிழிசையோ பதில் அளிப்பதே இல்லையே ஏன்........

2019ல் எப்படியாது வாக்கு இயந்திரத்தின் உதவியுடம் வெற்றி பெற்றுவிடலாம் என்று தானே இன்னனும் தைரியமாக புழுகிக்கொண்டு இருக்கிறீர்கள்.

பதில் சொல்லுங்க மக்கா பதில் சொல்லுங்க.......

0 comments: