Monday, August 28, 2017

மோடியின் தனிப்பட்ட கருத்து -- மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது

பொதுவாக பாசகவின் யார் யார் எது எது பேசினாலும் அது அவரது தனிப்பட்ட கருத்து என்று தான் தமிழக பாசகவினர்கள் சொல்வார்கள். அந்த வகையில் பார்த்தால் மோடி சொல்லி இருக்கும் இந்த மதத்தின் பெயரால் வன்முறையை சகித்துக்கொள்ள முடியாது என்ற கருத்தும் மோடியின் தனிப்பட்ட கருத்து தான் போல.

இந்த மாதிரியான கருத்துக்களை மோடி கடைசியாக அமெரிக்க பயணம் சென்று வந்ததில் இருந்து அடிக்கடி சொல்கிறார். யாருடைய வற்புறுத்தல் என்று தெரியவில்லை.

மதத்தின் பெயரால் 3 நாட்களில் 1,60,000 மக்களை கொன்று குவித்தவர் இந்த மோடி, அவர் சொல்கிறார் மத்தின் பெயரால் வன்முறையை பொறுத்துக்கொள்ள முடியாது என்று.

0 comments: