Saturday, May 27, 2017

மலடாக போகும் வடகத்திய ஆண்கள் பாசக நிகழ்த்த போகும் உத்தர் மலடு யோசனா

பாசகவின் ஆயோக்கியர்கள் எல்லம் ஒன்றாக சேர்ந்து ஒரு திட்டம் தீட்டியுள்ளனர், அதன் பெயர் உத்தர் மலடு யோசனா, தமிழில் சொல்லவேண்டும் என்றால் வடக்கதிய மக்களை மலடாக்கும் திட்டம். இதற்கு என அமைக்கப்பட்ட மலடு இந்திய ஆயோக்கின் ஆயோக்கியர்கள் இப்படி எல்லாம் செய்தால் இந்தியர்கள் எல்லாம் மலடாவார்கள் என்று நன்றாக ஆய்ந்து அறிகையை அனுப்பி செயல்படவும் செய்துள்ளது.

பாசகவின் ஆயோக்கியர்கள் எல்லம் ஒன்றாக சேர்ந்து ஒரு திட்டம் தீட்டியுள்ளனர், அதன் பெயர் உத்தர் மலடு யோசனா, தமிழில் சொல்லவேண்டும் என்றால் வடக்கதிய மக்களை மலடாக்கும் திட்டம். இதற்கு என அமைக்கப்பட்ட மலடு இந்திய ஆயோக்கின் ஆயோக்கியர்கள் இப்படி எல்லாம் செய்தால் இந்தியர்கள் எல்லாம் மலடாவார்கள் என்று நன்றாக ஆய்ந்து அறிகையை அனுப்பி செயல்படவும் செய்துள்ளது.

ஆதாணியும் அம்பாணியும் அமெரிக்காவின் மலட்டு விதைகளை விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உங்கள் விதைகளை இந்தியாவில் விற்று கொடுக்கின்றோம் எங்களுக்கு தான் அந்த  விதைகளை விற்கும் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசி அவர்களது நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் மைய அரசின் ஆயோக்கியர்களாக வேலை பார்ப்பது மக்கள் அறிந்ததே.

தமிழகத்தில் கடுகை தாளிக்க மட்டும் தான் பயன் படுத்துவோம் ஆனால் வடக்கிலோ சமையலுக்கு பயன்படுத்தபடும் எண்ணையில் இருந்து இன்னும் வித விதமாக கடுகை பயன்படுத்துகிறார்கள். அவர்களின் நிலையை நினைக்கையில் தான் மிகவும் பாவமாக இருக்கின்றது. தெற்கில் தாக்குதலின் பலன் தெரியும் போது வடக்கில் அனைவரும் முற்றுமாக மலடாகாகி இருப்பார்கள்.

தமிழகத்தில் பீட்டா பால் வேண்டாம் என்று சொன்னதை போல பீட்டா கடுகும் வேண்டாம்  வடக்கு மக்களுக்கு கொடுங்கள் என்று பெருந்தன்மையாக  சொல்வோம். அதாணியும் அம்பானியும் பணம் சம்பாதிக்க வடக்கதிய மக்கள் மலடாக போகிறார்கள்.

வாழ்க பாசகவின் உத்தர் மலடு யோசனா வளர்க அதன்  ஆயோக்கியர்கள்.

0 comments: