Friday, May 12, 2017

இலங்கையில் மோடி இந்தியில் பேசினாரா - அதாணிக்கு எவ்வளவு கிடைக்கும்

இனி மேல் இந்தியர்கள் அனைவரும் இந்தியில் தான் பேசவும் எழுதவும் வேண்டும் என்ற சட்டம் கையெழுத்து ஆன பிறகு வெளி நாட்டுக்கு சென்று இருக்கும் பாசக பிரதமர் மோடி. இலங்கையில் இந்தியில் பேசிய வாசகங்கள் குழப்பங்களையும் அதை தொடர்ந்து ஒரு நாட்டில் உள்ள 2 மானிலங்களுக்கு இடையிலான குழப்பங்களை "வெறுப்பிலும் வன்முறையிலும் ஊறிய மன நிலையே காரணம்" என்று பேசவில்லை என்று விளக்கியுள்ளார்.

வெறுப்பிலும் வன்முறையிலும் ஊறிய மன நிலை என்றால் என்ன. தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் முன்னிலைப்படுத்த அடுத்தவனை குற்றம் சொல்லி அதை நிறுவ சொல்லும் பொய்களும் அதனால் விளையும் வன்முறையும் என்று அல்லவா பொருள் பெறுகிறது.

குசராத்தில் 3 நாட்களில் கொல்லப்பட்ட 1,30,000 இசுலாமிய மக்களையும் இலங்கையில் கொல்லப்பட்ட 1,60,000 மக்களையும் மனதில் வைத்து தான் பாசக பிரதமர் மோடி அப்படி இந்தியில் பேசினார் போலும். இரண்டுமே ஆளும் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட அரச பயங்கரவாதத்தை தான் தன்னையும் அறியாமல் வாக்கு மூலமாக கொடுத்துள்ளார் பாசக பிரதமர் மோடி.

பாசகவோ அல்லது இந்த அரசாங்கமோ மோடி எதற்காக இலங்கை சென்றார், தனது தனிப்பட்ட விருப்பமாக ஓய்விற்கு சென்றாரா அல்லத தனக்கு 35 இலட்ச ரூபாய்க்கு சட்டை முதல் தேர்தல் உபயங்களை வழங்கிய முதலாளியின் ஏவளாலியாக அரசு பணத்தில் இலங்கை சென்றாரா என்று தெரிவிப்பார்களா என்று பொருத்து இருந்து பார்ப்போம்.

எனக்கு தெரிந்த வரையில் வெறுப்பு அரசியலை எப்படி ஒரே நாட்டில் வாழும் மக்களிடையே தூவி ஒரே மொழி ஒரே மதம் ஒரே நாடு என்று எப்படி எல்லாம் சாதித்தீர்கள் என்று வியந்து வரவும் மேலும் அந்த வழிமுறை திட்டங்களை தனது சகாக்களுக்கு கற்றுக்கொடுக்கும் பயிற்சி பட்டறையாகவும் அமைத்துகொள்ள சென்று இருப்பார் பாசக மோடி. ஆமாம் இலங்கையில் இந்தியில் பேச மாட்டார்களே என்ன செய்வார் பாசக பிரதமர் மோடி. கற்பனையில் நினைகவே மிகவும் பரிதாபமாக இருக்கின்றது.......

0 comments: