Saturday, May 20, 2017

சுப்பிரமணி சாமியும் மோடியும் இவ்வளவு தானா - எல்லையில் இராணுவன வீரரை கேளுங்க

தமிழக மீனவர்களை தூக்கில் போட போகிறார்கள் என்ற உடன் சுப்பிரமணி சாமி சும்மனாச்சுக்கும் இலங்கை அதிபருக்கு பொழுதே போகாம, போனா போகுதுன்னு, இப்ப அந்த மீனவர்கள விட போரியா இல்லையா என்று சுப்பிரமணி சாமி மிரட்டினதும் துண்டைகானும் துணியை கானோம் என்று எல்லா அரச மரியாதையுடன் மோடியின் வீட்டுக்கு அனுப்பி வச்சதாக ஊர் பூரா தன்டோரா போட்டார் சுப்பிரமணி சாமி.

ஆனா இப்போ எல்லை இருக்கிற ஒரு இராணுவ வீரரை, மோடி கல்யாணம் காதுகுத்து என்று போய் வரும் பாக்கிட்தானத்தில் தான் பிடித்து வைத்து இருக்கிறார்கள்.

மிரட்ட கூட வேண்டாம் சம்பந்தி வீடு தனெ வீட்டுக்கு அனுப்புங்க என்று மோடி சொன்ன வ்ட்டு விட போகிறார்கள். இல்லை சுப்பிரமணி சாமி அலை பேசியில மிரட்டினால் அமெரிக்க அதிபரே வாசல்ல வந்து நிப்பாங்கன்னு சொன்னார்.

ஏன் சுப்பிரமணி சாமி அலை பேசியில் காசு இல்லையா இல்லா பாக்கிட்தானத்து பிரதமர் தொடர்பு எண் இல்லாம போச்சா....

0 comments: