Saturday, January 14, 2017

பைதியம்(Mental) லூசு(loose) சுப்பிரமணி சாமியையை எப்படி CIAல சேர்த்துகொண்டானுக

உளவாளி சுப்பிரமணி சாமியை எப்படி சிஐயேவில் உளவாளியாக சேர்த்துக்கொண்டார்கள் என்று எப்பொழுதும் வியந்ததுண்டு.

சிஐயே மட்டும் இல்லை உலகில் என்ன என்ன உளவு நிறுவனங்கள் இருக்கின்றதோ அத்தனை உளவு நிறுவனங்களின் சார்பிலும் இந்தியர்களுக்கு எதிராக தூண்டி விடவும் வெறி நாய் தாக்குவது போல் தாக்க வேண்டும் என்றாலும் அவைகள் நாடுவது இந்த சுப்பிரமணி சாமியை தான்.

அறிவார்ந்த வேலைகளை எல்லாம் முடிக்க இந்த உளவாளி சுசாவை அவர்கள் பயன் படுத்துவது இல்லை. காரணம் இவரது தைரியம் அப்படி, 10 சின்ன பிள்ளைகள் சேர்ந்து ஒரே ஒருவனை குழுவாக தாக்கும் போது அதில் ஒருவன் மட்டும் மிக அதிகமாக பேசியே மிரட்டுவான். அந்த ஒருவன் எந்த ஒரு செய்கையையும் தானாக செய்ய தைரியம் இல்லாத கோழையாக இருப்பான்.

ஆனால் கூட்டம் கூடிவிட்டாலோ அதுவும் மாட்டியவனுக்கு நிச்சயம் அடி உண்டு என்றும் மேலும் திருப்பி அடிக்கவோ நாளை பின்ன அம்மா அப்பாவை கூட்டி வந்து தாக்க மாட்டான் என்று தெரிவிட்டால் போது. இந்த கோழை வீரனாக மாறி ஆடுமே ஒரு ஆட்டம் அந்த தைரியம் இந்த உளவாளியின் தைரியம்.

தமிழகத்துக்கு நலனான ஞாயமான காரியம் எதையும் இவரால் செய்யமுடியாது.

அன்றைக்கு மத்திய சட்ட அமைச்சராக இருந்த போது இராசிவ்காந்தியை கொலை செய்ததை தவிர வேறு எதுவும் சாதிக்காத கோழை இவர். இவ்வளவு ஏன் இவரை நம்பி கட்சிக்கு வந்த சந்திரலேகாவை தாக்கிய பின்பும் அவருக்கு ஞாயம் வாங்கி கொடுப்பதை விட்டு விட்டு தாக்கியவரிடம் பேரம் பேசி தரகு செய்த உத்தம மனிதர் இவர்.

இப்படிபட்ட எந்த தனி தன்மையும் கொள்கையும் இல்லாத ஒரு தொடை நடுங்கி மனம் பிழன்றவர் பிதற்றுபவரை எப்படி முன்னணி உளவு நிறுவனங்கள்: வேலைக்கு அமர்த்தி வேலை எல்லாம் வாங்குகின்றது என்று வியப்பாகத்தான் இருந்தது முதலில்.

பிறகு தான் புரிந்தது உளவு நிறுவனங்கள் எதிரிகளை மிரட்டவும் பணியவைக்கவும் அவர்களின் மேல் வெறி நாய்களை ஏவி கொடுமைபடுத்தி பணிய வைப்பார்கள். இந்த வெறி நாய் நுட்பத்திலும் மனித உருவில் இருக்கு வெறி நாயின் தாக்குதல் மிகவும் வன்மமாகவும் கொடூரமாகவும் இருக்கும் என்றதில் ஆச்சர்யம் இல்லை.

இந்த வகை வெறி நாயாக சுப்பிரமணி சாமி இந்தியாவிற்கு எதிரான நாடுகளின் உளவு நிறுவனங்களின் சார்பில் இந்தியர்களை வெறி நாய் தாக்குதல் நடத்துபவர் இவர். இவரின் சமீபத்திய சல்லிக்கட்டு செய்திகளில் சொல்லும் செய்திகள் செர்சி மாட்டு கம்பெனியின் சார்பில் இந்தியர்களின் மீது தாக்குதல் தடத்துது இந்த மனம்பிழன்ற உளவாளி கொலையாளி.

சரி இந்த வெறி நாயை என்ன செய்வது உங்கள் நகராட்சி பக்கம் வந்தால் உங்கள் நகராட்சி நாய்பிடிக்கும் துறைக்கு தகவல் கொடுக்கவும். அவர்களிடம் இது மனித உருவில் திரியும் வெறி நாய் என்று விளக்கி சொல்லவும். சில நேரங்களில் ஓனாய்கள் போல் தன் இனத்தையே உண்டு ருசிக்கும் கொடூர குணம் கொண்டது என்று எச்சரியுங்கள்.

0 comments: