Thursday, April 16, 2015

ஏன் பாக்கியராசு பார்த்திபனை ஒன்றுமே சொல்லவில்லை -- சுகாசனியின் ஒப்புதல் பெற்ற விமர்சனம்

கதை திரைகதை வசனம் இயக்கம் - பார்த்திபனின் சமீபத்திய படைப்பு. சமீபத்திய நுட்பங்களை எல்லாம் அழகாக பயன்படுத்தி கதை சொல்லி இருப்பார்.

இந்த படமும் பாரிச்சாதமும் அடிப்படையில் ஒன்று தான், என்ன அது சிவப்பு நிற குடை இது வெள்ளை நிறத்து குடை அவ்வளவு தான் வித்தியாசம்.

ஏன் இந்த படம் அமைப்பு பற்றி பாக்கியராசு எதுவுமே சொல்லவில்லை, பார்த்திபன் என்றதாலா இல்லை இன்னமும் இது போல் நிறைய நிற குடைகள் வரட்டம் என்ற ஆவலா அவருக்கு தான் வெளிச்சம்.

2 comments:

')) said...

வரட்டும்.. பார்க்கலாம்..

')) said...

அனேகமா சுகாசினி என்னை மனதில் வைத்து தான் அப்படி எல்லோரையும் சொல்லி இருப்பாங்க போலும்..........வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன் அண்ணா