Thursday, December 3, 2015

இந்திய இராணுவம் பாக்கிட்தான் இராணுவத்திற்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

இலங்கை இராணுவத்திற்கு மட்டும் ஒத்துழைப்பு வழங்கி தெற்கு எல்லை பாதுகாப்பை உறுதிபடுத்துவது போல், பாக்கிட்தான் இராணுவத்துடனும் ஒத்துழைப்பு வழங்கி மேற்கு எல்லை பாதுக்காப்பையும் இந்திய இராணுவம் உறுதி செய்யவேண்டும்.

இதே பாணியில் வடக்கு எல்லை பாதுகாப்பிற்கு சீன இராணுவம் கேட்கும் அத்தனையும் கொடுத்துவிடவும் இல்லை என்றால் அவர்களால் நமது எல்லைக்கு பாதுகாப்பில் குந்தகம் வந்துவிடும்.

போங்கட இந்திய இராணுவமும் புடலங்காயும்.....

இந்த மானம் கெட்ட படைக்கு ஒரு தளபதி அதை வழி நடத்த ஒரு அரசியல் தலைமை.........அசிங்கம்

0 comments: