Friday, March 27, 2009

கடவுள் இருப்பது உண்மையா மதவாதிகளே பதில் சொல்லுங்கள்.

கடவுளை மனிதனுக்கு காட்டும் மதங்கள் சொல்வது இரண்டே செய்திகள் தான்.

1) கடவுள் உன்னை காப்பாற்றுவார்

2) கடவுள் கெட்டவர்களை தண்டிப்பார் அதனால் நீ நல்லவனாக இரு என்று

இந்த குழந்தைகளை ஏன் கடவுள் காக்கவில்லை
இந்த குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள்


இதயமே இல்லாத இந்த கொலைகாரர்கள் எல்லாம் நன்றாகவே இருக்கிறார்களே.


















பதில் சொல்லுங்கள் மதவாதிகளே, அனைவரையும் தான் கேட்கிறேன். யார் யாரே ஆடும் அதிகார வெறிக்கு ஒன்றும் அறியா இந்த பிஞ்சுகளை எரிக்க இந்த மனிதர்களுக்கு எப்படி தான் மனம் வந்ததோ. அவர்களுக்கு எல்லாம் பிள்ளைகள் இல்லையோ அல்லது இதயமே இல்லையோ என்னவோ..............

7 comments:

')) said...

என்ன செய்வது சிவா?
என் நெஞ்சல்லாம் எரிகிறது....
நான் காரைக்காலில் வசிக்கிரேன்:ஒரு நாளைக்கு 5 மணி நேரம், தமிழ் ஈழம் சம்பந்தமாக ....பார்க்கிறென்...படிக்கிறென்....தமிழக அரசியல் கட்சிகல் இதில் பிழைப்பு நடத்தும்போது ...மனசு வலிக்கிரது....அதனால் இப்படி எழுதினேன்....

')) said...

பார்கின்ற நமக்கே இப்படி இருக்கின்றதே, பெற்றவர்கள் மனம் என்ன பாடு பட்டிருக்கும். இந்த கொடுமைகளுக்கு எல்லாம் விடிவே இல்லையா...............

')) said...

"பாதுகாப்பு" வளையப்பகுதிக்குள் வந்தால் கடவுளுக்கும்(அப்படி ஒருவர் இருந்தால்) இதே கதிதான்!!!

')) said...

பெருங்கொடுமை !

:(

')) said...

ஐ நா மன்றம், மனிதாபிமானம், குழந்தைகள், பிள்ளைகள், பாவம், புன்னியம் இப்படி எல்லா வார்த்தைகளும் பொருளற்றதாக போனதே என்னே ஒரு கொடுமை.......இவர்களும் மனிதர்களா இல்லை அரக்கர்களா. இந்த அழகில், இதற்கு எல்லாம் காரணம் புத்தன் என்ற வாதம் வேறு. வருத்தத்தை தெரிவித்து கொண்ட கோவிக்கும் கவுதமிற்கும் நன்றி.........

')) said...

உலகத்தில் இனவாதிகள் அனைவரும் கொண்டிருக்கும் பலமே, அவர்கள் அழிக்க துடிக்கும் இனம் பலவீனமாக இருப்பது தான். ஈழத்தவர்கள் அப்படி இல்லை நாங்கள் இருக்கிறோம் என்று சொல்ல நம்மால் முடியவில்லையே தோழர்களே, விக்னேசுவரன் வருகைக்கு நன்றி.

')) said...

சஹோதர! கடவுள் இல்லை என்றால் இனப்படுகொலை,உலகபபோர்கள்,கொலைகள் ,கற்பழிப்புகள் எல்லாம் நின்று விடுமா எல்லாம் சரிய விடுமா சொலலுங்க......
கடவுள் இல்லை என்பததற்கு இது பதில் அஹாது ....
இந்த உலஹம் அற்ப இன்பங்களை கொண்டு உள்ளது ,அந்த இன்பங்களும் ,இன்பங்களை அனுபவிககுடிய நமது உடல்களும் அழிய கூடியது.
எல்லாம் கொஞ்ச காலம் தான்.
எல்லா செயல்களுக்கும் பரிகாரம்,தண்டனை உண்டு