Friday, December 26, 2008

அய்யோ பாவம் பாக்கிட்த்தானின் தலைவர்கள் புலம்பலே தாங்கவில்லை இதில் இவர்கள் புலம்பல்.........

இந்த உலகம் எந்த உலகம் பாக்கிட்த்தான் ஐயா, ஒருவேளை உங்களின் கற்பனை உலகமாக இருக்குமோ. அமெரிக்கா, இங்கிலாந்து இன்னமும் இப்படி பல நாடுகள் கண்டித்தும் உங்களது நாளிதழ் இப்படி கேளி சித்திரம் வெளியிட்டால் நீங்கள் எல்லாம் புணிதர்கள் ஆகிவிடுவீர்களோ. ஒரு வேளை சிங்களர்கள் போல் கொல்லமையை கடைப்பிடிக்கும் நாடு போலும் உங்களது நாடு...........

உங்களது தலைவர்கள் புலம்புவதையாவது நிறுத்த சொல்லுங்கள் தாங்க முடியவில்லை. முன்னுக்கு பின் முரணாக எப்படி பேசுவது என்று பாடம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் அவர்கள்...........

0 comments: