Wednesday, September 13, 2017

செயலலிதா மரணத்தின் மர்மம் வெளியிட்டார் போலி மருத்துவர் தமிழிசை

செயலலிதாவிற்கு மருத்துவம் வழங்கிய மருத்துவர்கள் யாவரும் போலி மருத்துவர்கள் என்றும் நீட் பரீட்சையில் தேர்வு பெறாத மருத்துவர்களால் எப்படி தரமான மருத்துவம் கொடுக்க முடியும். ஆகையால் போலி மருத்துவர்களை கொண்டு கொடுக்கப்பட்ட சிகிச்சை தோல்வியுறுவதில் ஒன்றும் அதிசயம் இல்லை என்று போலி மருத்துவர் தமிழிசை சௌந்தர்ராசன் தெரிவித்துள்ளார்.

0 comments: