Tuesday, April 18, 2017

இந்தியாவின் அடுத்த பிரதமராக பாக்கிட்தானின் நவாசு சரீப்பு தான் வர வேண்டும்

இந்தியாவின் அடுத்த பிரதமராக பாக்கிட்தானின் நவாசு சரீப்பு தான் வர வேண்டும்.

 நிர்வாக திறமையில் ஈடு இணை அற்றவர், பக்கத்தில் இருக்கும் எந்த பெரிய நாடாகவோ அல்லது அணு பலம் பொருந்திய நாடாக இருந்தாலோ கூட தகுந்த கூட்டணி அமைத்து தனது நாட்டை எதிரி நாட்டிடம் இருந்து பாதுகக்கும் ஒரு நல்ல இராசதந்திரி.

உலகத்தில் உள்ள அத்துனை தடைகளையும் தந்து நாட்டின் அறிவியல் துறைக்கு விதித்த போதிலும் தனது நாட்டின் பாதுகாப்புக்காக தன் தேசத்தை விட 10 மடங்கு பெரிய நாடான இந்தியாவில் உள்ள அணு ஆயுத அளவிற்கு இணையான எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை பெற்று வல்லமையாக நாட்டை வழி நடத்தும் தலைவர்.

அன்டை நாடான இந்தியாவில் சமீபத்தில் பதவி ஏற்று இருக்கும் இந்து மத தீவீரவாத சிந்தைகளும் முற்காலத்தில் 3 நாட்களில் 1,30,000 முசுலீம் மக்களை அதிகாரம் கொண்டு கொன்று குவித்தவராக இருந்தாலும் தனது வீட்டு விருந்துக்கு அழையா விருந்தாளியாக வந்தாலும் விருந்தும் கொடுத்து வெறுப்பு காட்டாமல் நடந்துக்கொண்டு பண்பாளர்.

எப்போதும் இராணுவத்தின் கண் இவரை கவிழிப்பதிலே இருந்தாலும் மிகவும் விழிப்புடனும் திறமையாகவும் செயல்பட்டு இது வரை ஆட்சியை பறிக்க முடியாமல் பார்த்துக்கொண்டவர்.

இப்படி தகுதிகளை ஏறாளமாக அடுக்கிக்கொண்டே போகலாம்..........

அடுத்தாக இந்தியாவை வழி நடத்த பாக்கிட்தானத்தின் நவாசு சரீப்பை தேர்தலில் நிற்க செய்து வெற்றி பெறவைபோம்....

0 comments: