Wednesday, October 14, 2015

இது தான் இந்த நூற்றாண்டின் மிக பெரிய ஜோக்கு -- திரும்ப திரும்ப பொய் சொல்லும் மோடி


மோடி தாத்ரி சம்பவம் பற்றி திருவாய் மலர்ந்தது. இந்த அளவிற்காவது பயம் இருக்கிறதே என்று எடுத்துகொள்ள வேண்டியது தான்.

"பாஜக எப்போதுமே மதச்சார்பின்மையை பின்பற்றுகிறது. வேற்றுமையில் மதச்சார்பின்மை கொள்கையிலிருந்து விலகியதில்லை. தாத்ரி போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை பாஜக ஒருபோதும் ஆதரித்தது இல்லை.

பாஜக மதவாதத்தை தூண்டுவதாகவும், சமூகத்தில் பிளவு உண்டாக்குவதாகவும் கூறும் எதிர்க்கட்சிகள் சில சூழ்நிலைகளை சாதகமாக்கிக் கொண்டு மக்களிடையே பிளவை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. "

என்ன ஒரு கண்டுபிடிப்பு, அப்போ இதை செய்பவர்கள் எல்லாம் குசராத்து கலவரத்தில் செவ்வனே பணி செய்துவிட்டு பதுங்கியவர்களோ..........

உங்க பொய் மூட்டைகளுக்கு அளவே இல்லையா......

0 comments: