Thursday, June 18, 2015

அடுத்தாக தினமணியில் வர இருக்கும் தலையங்கம் - வெறும் வாய்; மெல்ல அவல்!

வெறும் வாய்; மெல்ல அவல்!
எந்த வித கலங்கமும் குற்றமும் புரியாத மோடியை என்ன சொல்லாம் என்று காத்துக்கொண்டு இருந்தார்கள் எதிர்கட்சிகள் போலும்.

நேற்றைக்கு இருந்து இன்று மதியம் வரை எந்த தப்பும் தவறும் செய்யாமல் இருக்கும் மோடியை என்ன சொல்லி குறை சொல்லாம் என்று தேடிக்கொண்டு இருந்த எதிர்கட்சிகளுக்கு வாய்க்கு அவல் கிடைத்த கதையாக அல்லவா இருக்கிறது இந்த விமர்சனம்.

எப்பவோ கொஞ்ச காலத்திற்கு முன்பு குசராத்து முதல்வராக இருந்த போது கொஞ்சமா மக்களை பயமுடுத்தி அடக்கி வைப்பதற்காக ஒரு 160000 மக்களை மட்டுமே தான் கொன்றார்.

அதுவும் எப்படி பட்ட சூழலில் அப்படி 160000 கொலைகள் செய்ய அவருக்கு அவசியம் வந்தது. தான் ஆளும் மாநிலத்தில் நான் நினைத்தால் என்னால் என்ன வேண்டும் என்றாலும் செய்ய முடியும் என்று காண்பிக்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்ட மோடி அப்படி கால நெருக்கதலின் கட்டாயத்தில் அப்படி செய்ய வேண்டி வந்தது.

அப்படி 160000 கொலைகளை மோடி செய்திருக்கவிட்டால் ஒரு காலத்தில் தேனீர் கடையில் தேனீர் விற்றுக்கொண்டு பிழைப்பு நடத்திய மனிதரை இன்று இப்படி உலகம் சுற்றும் வாலிபராக நம்மால் பார்த்து இருக்க முடியுமா.

ஒருவர் ஆளும் ஆட்சியில் ஆட்சியரால் எதுவும் செய்யமுடியாது என்று தெரிந்தால் எதிரிகளான அந்த கொல்லப்பட்ட பெண்களும் அவர்களின் வயிற்றில் இருந்த சிசுகளுக்கும் எப்படி நம் மோடியை பார்த்து பயந்து நடுங்கி இருப்பார்கள் என்று இந்த வயிற்று எரிச்சல் பிடித்த எதிர்கட்சிக்கு தெரியாமல் போனது எப்படியோ...

பிரதமர் மோடி என்ன லலித்து மோடி போல் கஞ்சா வைத்து இருந்தற்கால நீதிமன்றத்தால் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையா விதிக்கப்பட்டு இருந்தார். வெறும் 160000 மக்களை மட்டும் தான் கொன்றார், அதுவும் பெண்களையும் அவர்களது வயிற்றில் பிறக்க இருந்த சிசுகளையும் தான் அதனால் யாருக்கு என்ன  நட்டம். வேண்டும் என்றால் அம்பானி மற்றும் அதானியிடம் வேண்டும் என்றாலும் கேட்டு சொலுங்கள்..

அப்படி எரிக்கப்பட்ட அந்த இடங்களை இன்றைக்கு சென்று பாருங்கள், அவர்களிடம் இந்த இடத்தை பிடுங்கி என்ன அழக்கா பயனுள்ள இடமாக மோடி மாற்றி இருக்கிறார் என்று தெரியும் உங்களுக்கு.

இப்படி எல்லாம் செய்யாமல் மட்டும் மோடி இருந்து இருந்தால் இப்படி ஒரு முன்னால் டீக்கடைகாரர் ஆன மோடி வெறும் வெறிபிடித்த முதல்வர் என்று மட்டும் அல்லவா நாடு இழந்து இருக்கும். இப்போது பாருங்கள் எப்படி நமது செயலலிதா பார்க்கும் எல்லா இடங்களையும் பொருட்களையும் தனது தோழிக்கு பிடுங்கி கொடுத்து அழகு பார்த்தது போல் மோடி அவரது உடன்பிறவா தோழர்களுக்கு அள்ளி கொடுக்கிறார், அதை போய் தவறு என்று சொல்கிறார்கள் இந்த வயிற்று எரிச்சல்காரர்கள் பாவிகள்.

இந்த பாணியில் காந்தியை கொன்றதும் சரிதான் என்று எழுதினாலும் எழுதுவார்கள் போலும்.............. தாங்க முடியல்ப்பா இவங்க அட்டகாசம்.......