Wednesday, May 20, 2009

இந்த நூற்றாண்டின் ஈடு இணை இல்லா பெரும் தமிழ் தலைவன் இவர் தான்


இது வரையில் செய்தது எல்லாம் இவரை விரட்டுகிறது போலும், இலங்கையைல் மற்ற புலிகளுக்கு நிகழ்ந்த நிலையை கண்டும் கேட்டும் வந்த இந்த சூரப்புலி அடுத்தது தாம் தான் என்று தெரியவந்ததும் இந்தியாவிடம் தஞ்சம் புகவேண்டி உண்மையை சொல்கிறேன் புனிதமாகிறேன் என்று தினமலருக்கும் இந்து இதழுக்கும் சொன்னார் போலும்.

தமிழர்களும், துரோகிகழும் ஒன்றாகவே இருப்பார்கள் போலும்.

அன்றைய கட்டபொம்முவை கொல்ல ஒரு எட்டப்பன் இருந்தான், இன்று ஒட்டுமொத்த தமிழர்களையும் காட்டிக்கொடுத்துவிட்டு தன்னை அப்பாவியாகவும் நல்லவனாகவும் காட்டிக்கொள்ள நினைக்கும் கருணாவை அப்படியே இந்தியாவில் வந்து பசகவில் சேர்ந்துக்கொள்ள சொல்லுங்கள். அடுத்து அவர்கள் நடத்த இருக்கும் இன சுத்திகரிப்புக்கு எப்படி எல்லாம் மக்களை கொல்லலாம்.

என்ன மாதிரி குண்டுகளை எந்த எந்த இடங்களிலும் காலத்திலும் பயன்படுத்தலாம். அனைத்துலக சமூகத்தை எப்படி ஏமாற்றலாம் என்று கற்றுத்தருவார்.

இதற்கு எல்லாம் சிகரமாக கொலைகளை நிகழ்த்திவிட்டு அடுத்த நாட்டிற்கு சென்று எப்படி அடைக்கலம் பெறலாம் என்ற பயிற்சியும் கொடுப்பார்...........

இது எல்லாம் ஒரு பிழைப்பா.........

காந்திய வழி என் வழி என்று சொன்னவர்களே எங்கே போனீர்கள் நீங்கள் எல்லாம். புத்த வழி என் வழி என்று கொன்று ஆனந்த கூத்தாடுகிறார்களே அவர்களோடு முகமூடிகளை அணிந்துகொண்டு யாருக்கும் தெரியாம ஆனந்த கூத்தாடுகிறீர்களோ.

புலிகளின் பெயர்களால் கொல்லப்பட்ட இந்த 70,000 உயிகளுக்கு உங்களது பதில் என்ன. அதுவும் பாதுகாப்பு வளையம் என்று நம்பவைத்து கழுத்தருத்தார்களே அந்த ஈன செயலுக்கு உங்களின் பதில் என்ன.

இது வரையில் புலிகளை பலவீன படுத்த உங்களை ஊதுகுழலாக கொண்டு அந்த கொலைகாரர்கள் இனி உங்களையும் உங்களை சார்ந்தவர்களையும் எப்படி அனுபவித்து கொல்கிறார்கள் என்று பாருங்கள்.
புலிகளின் காலங்களில் நீங்கள் எல்லாம் அவர்களுக்கு எதிரிகளாக இருந்தாலும். மேலே கைவைத்தால் உதைவிழும் என்று அஞ்சி நடுங்கி ஒதுங்கி இருந்தவர்களின் கைகளி இனிமேல் என்ன எல்லாம் செய்யப்போகிறது என்று பாருங்கள்.

புலித்தமிழர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த இருக்கின்ற பூனை தமிழர்களே, நாளை இந்தியாவில் உங்களின் மேல் பசக நடத்தபோகும் இன சுத்திகரிப்பில் உங்களுக்கு என்று ஒதுங்க ஒரு இடம் இல்லாமல் போனதே பாவம். இதை தவிர உங்களுக்கு என்ன சொல்ல.

மரணம் ஒரு முறை தான் அதுவே தவணையில் வந்தால் எப்படி இருக்கும் என்று பார்காதவர்களுக்கு இப்போது வாய்ப்பு வரப்போகிறது. நன்றாக இரசித்து அனுபவியுங்கள். உங்களின் அந்த இக்கட்டான தருனத்தில் தான் இவர்களின் துடிப்பு தெரியும். அந்த வேளையில் நீங்கள் கதறுவது உங்களுக்கே கூட கேட்குமா சந்தேகம் தான்..............காலம் பதில் சொல்லும்................

1 comments:

')) said...

அங்கே மட்டுமல்ல இங்கேயும் ஒரு கருணா இருக்கிறார் நிதியைப் பெருக்கிக்கொண்டே...