Thursday, May 21, 2009

மன நோயாளியாக மாறிய இலங்கை, தமிழ் பிள்ளைகளை அழிக்கும் பணியை துவங்கியுள்ளது.

இது வரையில் கொன்று குவித்தது போதாது என்று, தற்பொழுது மிச்சம் மீதி இருக்கும் ஆண் பிள்ளைகளை அழிக்கும் பணியில் இறங்கியுள்ளது இலங்கை இராணுவம்.


http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_currentaffairs.shtml

மனித இதயம் படைத்தவர்களே இந்த அழிவுக்கு ஒரு முடிவுகட்டுங்கள்.

0 comments: