Thursday, October 18, 2018

குசராத்து மாதிரி கேரளாவில் கலவரம் - தூத்துகுடி துணை தாசில்தார் எங்கே

சபரிமலைக்கு வரும் பெண்களின் பின்னணியை ஆராயவேண்டும் என்று எச்ச சர்மா தெரிவித்துள்ளார். இன்று மோகன் பகாவத்து சபரிமலையை கலவர பூமியாக அந்த தீர்பு மாற்றிவிட்டதாக உச்ச நீதிமன்றத்தை குற்றம் சாற்றுகின்றார்.

குசராத்து கலவரத்துக்காக தனது சொந்த மக்களையே கொன்று குவித்துவிட்டு அதை இசுலாமியர்கள் தான் செய்தார்கள் என்று பொய் பரப்புரையை பரப்பிவிட்டு 6 நாட்களில் ஒன்னறை இலட்சம் மக்களை கொன்று குவித்தது போல் கேரளத்தில் நடத்த பாசக சதிகளில் ஈடுபட்டு வருவதை எச்ச சர்மா மற்றும் மோகன் பகாவத்தின் குற்ற சாற்றுகளில் இருந்து தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

யார் வேண்டும் என்றாலும் அர்சகராக ஆகலாம் என்று முதன் முதலில் நிறுவிய அரசையும் அந்த கட்சியையும் நாட்டைவிட்டே ஒழிப்பது தான் இவர்களது திட்டம்.

தூத்துகுடியில் துப்பாக்கி சூடுக்கு ஆணையை வழங்கிய துணை தாசில்தாரை பாசக தேடிக்கொண்டு இருக்கிறது. அவரை அவசர அவசரமாக சபரிமலைக்கு அனுப்பி துப்பாக்கி சூடு நடத்த ஆணையை வழங்குமாறும் ஏற்பாடுகள் ஆகிகொண்டு இருக்கிறது.

கேரளாவில் இருப்பது ஒன்றும் பழனிசாமியின் பொம்மை அரசு ஒன்றும் இல்லை என்று நிரூபிப்பார்களா என்று பொருத்து இருந்து பார்ப்போம்.

1 comments:

Asraf said...

ஆனால் தோழர் நிலைமை அவ்வாறு இல்லை
நான் டுபாயில் இருக்கின்றேன்
எனக்கு நூற்றுக்கணக்கில் மலையாளி நண்பர்கள் உள்ளார்கள்
மலையாளிகள் மலையாள தேசிய வாதம் உள்ளவர்கள்
அவர்களை பொறுத்தவரை ஓணம், அய்யப்பன் எல்லாம் அவர்களின் அடையாளம் . இந்து அடையாளம் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை . மலையாள அடையாளம் முக்கியம்
( தமிழர்களுக்கு ஜல்லி கட்டு போல் ... அதுக்கும் மேலே )
அதனால் தான்
கம்யூனிச கட்சி கூட அங்கே ஓணம் கொண்டாடுவார்கள் , கிறிஸ்தவர்கள் கூட ஓணம் சர்ச்சில் கொண்டாடுவார்கள்

அய்யப்பன் மீதான இந்த தடை நீக்கத்தை தங்கள் அடையாளம் , கலாச்சாரம் மீதான தாக்குதலாக பார்க்கின்றார்கள்

மோடி, பாஜக தேசிய தலைமைகள் எந்த கருத்தும் சொல்லாமல் கம் இருப்பதை பாருங்கள்
கருத்து சொல்லி மலையாளிகளை திசை திருப்பாம அவர்களையே அடிச்சு சாக விட்டிருக்கின்றார்கள்
உண்மையில் தீவிர பாஜக எதிர்ப்புணர்வு கொண்ட மலையாள இந்துக்களே இப்போ கொதிச்சு கொண்டிருக்கின்றார்கள்

இதுதான் பாஜக வின் திருட்டு ஆட்டம்