Tuesday, October 16, 2018

மோடியின் செல்வாக்கு இவ்வளவு தானா - ஒரு வேளை அம்பானி முயன்று இருந்தால்

கச்சா எண்ணையை வாங்க இந்திய ரூபாயில் வர்த்தகம் புரிய வேண்டும் என்று வைத்த யோசனாவை முழுக்க எண்ணய் விற்கும் நிறுவனங்கள் நிராகரித்து விட்டதாக தகவல் வந்துக்கொண்டு இருக்கிறது. மோடி பிரதமரானால் எல்லோரையும் தூக்கி போட்டு பந்தாடுவார் என்று வர்ணித்தார்கள் சங்கிகள். ஆனால் இந்தியாவின் ரூபாயில் எல்லாம் வர்த்தம் செய்யமுடியாது வேண்டும் என்றால் அமெரிக்க டாலரோ அல்லாது யூரோவாகவோ தந்தால் சரி என்று நினைக்கிறார்கள் போலும்.

அது சரி நாளை ஒரு இரவு தொலைகாட்சியில் தோன்றி எண்ணை வாக்க கொடுத்த ரூபாய் எல்லாம் செல்லாது என்று மோடி பதவி இறங்கும் போது சொல்ல மாட்டார் என்று எந்த நிச்சயமும் இல்லை என்று நினைத்து இருப்பார்கள் போலும், அப்படி இல்லை என்றால் அம்பானியிடம் கொடுக்க அரபு நாடுகளில் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிந்து இருக்கும் போலும்.........

0 comments: