Wednesday, October 10, 2018

நக்கீரன் கோபாலன் வழக்கில் பாசக சங்கிகள் இப்படி தான் பேசுவார்கள்

அமெரிக்கா போன்ற மிக முன்னேறிய நாடுகளில் எல்லாம் ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் எழுதும் செய்தி ஊடகங்களும் அதன் கட்டுரையாளர்கள் முதல் செய்தி ஆசிரியர்கள் வரை தேசதுரோக வழக்கில் உள்ளே தள்ளி சாக அடிப்பது தான் வழக்கம் அப்படி தான் இந்திய அரசும் நடந்துக்கொண்டுள்ளது, இதில் என்ன தவறு என்று கோலாகல சீனீவாசன் முதல் மற்ற அடி பொடிகள் வரை கேட்பார்கள் பார்க்கனும்....

0 comments: