Wednesday, May 30, 2018

பாசக கலந்து கொள்ளாத போராட்டத்தில் எப்படி பயங்கரவாதிகள் - தமிழிசை

தமிழிசை சொல்கிறார் சமூக விரோதிகளும் தீவிரவாதிகளும் தூத்துகுடி போராட்டத்தில் புகுந்துவிட்டார்களாம். அது தான் பாசக இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லையே பிறகு எப்படி சமூக விரோதிகளும் பயங்கரவாதிகளும் இந்த போராட்டத்தில் வந்திருக்க முடியும். தமிழிசை உறுதியாக சொல்வதை பார்த்தால் திட்டமிட்டு வெளியில் தெரியாமல் பாசக மற்றும் சங்க பரிவாரங்களை ஊடுருவ செய்து வன்முறையை தூண்டிவிட்டு போராளிகளின் மேல் பழியை போடுகிறார்கள் போலும்........

0 comments: