Friday, June 10, 2016

இலங்கையை போல் இந்தியாவையும் இனரீதியில் பிளவு படுத்தும் வேலையில் பாசக தீவிரம்

பாசக ஆட்சிக்கு வந்தால் நாடு முன்னேறும் என்று மக்களும் மக்களுக்காக சொன்னவர்களும் இந்த செய்திக்கு என்ன சொல்ல போகிறார்கள். அது அந்த துறவி பரச்சியின் தனிப்பட்ட கருத்து என்று தானே.

அப்படியே நீதிமன்றம் சென்றாலும் கோத்ரா வழக்கில் சமீபத்தில் வந்த தீர்ப்பை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு பேசவும்.

ஆக மொத்தத்தில் பாசகவை தேர்ந்து எடுத்தால் என்ன எல்லாம் நடக்கும் என்று சொன்னோமோ அதை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அழகாக பாசக செய்துக்காட்டிக்கொண்டே தான் இருக்கிறது.

பார்க்கும் மக்களுக்கு தான் கண் இல்லை, மனமும் இல்லை. பாசகவை நம்பி நாசமாக போங்கள் மக்களே......


0 comments: