Friday, June 1, 2018

சல்லிக்கட்டு போராட்டத்தில் காவலர்கள் சீருடையில் வந்த தீவிரவாதிகள் - Gujarat Model

சென்னையில் நடந்த சல்லிக்கட்டு போராட்டத்தில் காவலர்ளின் உடையணிந்து வந்து வாகனங்களுக்கும் கூரைவீடுகளுக்கும் தீ வைத்த சீருடை தீவிரவாதிகளை பற்றி தலைவரும் அவரது எசமானர்களான தமிழிசையும் இது வரையில் வாய்திறக்காமல் இருப்பதன் மர்மம் என்ன என்று சொல்லமுடியுமா....

அன்றைக்கு காவலர்களின் சீருடையில் வந்த அந்த தீவிரவாதிகள் இன்றைக்கு தூத்துகுடியில் சீருடையில்லாமல் வந்து கலவரம் செய்து இருக்கிறார்கள்.

எங்கே பொதுமக்கள் பார்த்துவிடுவார்களோ என்று மக்களிடம் இருக்கும் அத்தனை கருவிகளையும் அலைபேசிகளையும் பிடுங்கி வைத்துவிட்ட பிறகு நடந்து தான் வன்முறை.

அது எப்படி ஒரு பத்திரிகை நண்பர்கள் கூட படம் எடுக்கமுடியாமல் போனது விளக்குவார்களா........

இதே கூட்டம் நாளை இந்துக்கள் போராட்டத்தில் தலையில் குல்லாய்யுடனும், முசுலீம்களின் போராட்டங்களில் காவி உடையணிந்தும் வந்து வன்முறையில் ஈடுபடும்.

அப்படியே குசராத்து கலவர வடிவம் தூத்துகுடியில் அதே பாணியில் பிறகு காவலர்கள் என்ன பார்த்துக்கொண்டா இருப்பார்கள் எனேற கேள்வி வேறு.............

0 comments: