Wednesday, July 11, 2012

விருமாண்டி - பாகம் 2 - தலையங்கம்: "செயற்கரிய' சாதனை!

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=617100&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=%3Cfont%20color=%22red%22%3E%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%20%3C/font%3E%20%22%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF

தலையங்கத்தை படிக்க படிக்க விருமாண்டி படத்தின் 2ஆம் பாகத்தை பார்த்தது போல் இருந்தது.

இந்தியா செல்லும் பாதை மிகவும் கவலைக்குறிய பாதையாக இருக்கிறது. பணம் படைத்தவர்கள் நினைத்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற நிலை இன்னமும் வலுவாகிக்கொண்டு வருவது நல்லது அல்ல.

ஓட்டுனர் உரிமம் வாங்குவதில் இருந்து தூக்கு தண்டனை வரை கையூட்டு விளையாடலாம் என்றால் சாதாரண மனிதர்களின் நிலை என்றைக்கும் வாய் பொத்தி நிற்கும் நிலை தானோ.......என்ன அதிகார உலகமடா.....

0 comments: